Arugil Vandhal
🎵 2157 characters
⏱️ 3:24 duration
🆔 ID: 10021404
📜 Lyrics
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண் தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே
பின் மண்மேடானதும் அவளாலே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண் தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே
பின் மண்மேடானதும் அவளாலே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
⏱️ Synced Lyrics
[00:37.44] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[00:45.14] அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
[00:52.37] பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
[00:56.75] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[01:04.30] அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
[01:11.08] பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
[01:15.83] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[01:38.06] மலரே மலரே நீ யாரோ
[01:41.60] வஞ்சனை செய்தவர் தான் யாரோ
[01:45.57] மலரே மலரே நீ யாரோ
[01:49.38] வஞ்சனை செய்தவர் தான் யாரோ
[01:56.91] உன்னை சூடி முடித்ததும் பெண் தானோ
[02:00.37] பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
[02:04.90] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[02:27.25] இதயம் என்பது ஒரு வீடு
[02:31.14] அன்றும் இன்றும் அவள் வீடு
[02:35.05] இதயம் என்பது ஒரு வீடு
[02:38.68] அன்றும் இன்றும் அவள் வீடு
[02:46.37] அது மாளிகை ஆனதும் அவளாலே
[02:49.74] பின் மண்மேடானதும் அவளாலே
[02:54.37] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[03:02.07] அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
[03:09.08] பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
[03:13.53] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[03:20.63]
[00:45.14] அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
[00:52.37] பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
[00:56.75] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[01:04.30] அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
[01:11.08] பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
[01:15.83] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[01:38.06] மலரே மலரே நீ யாரோ
[01:41.60] வஞ்சனை செய்தவர் தான் யாரோ
[01:45.57] மலரே மலரே நீ யாரோ
[01:49.38] வஞ்சனை செய்தவர் தான் யாரோ
[01:56.91] உன்னை சூடி முடித்ததும் பெண் தானோ
[02:00.37] பின் தூக்கி எறிந்ததும் அவள் தானோ
[02:04.90] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[02:27.25] இதயம் என்பது ஒரு வீடு
[02:31.14] அன்றும் இன்றும் அவள் வீடு
[02:35.05] இதயம் என்பது ஒரு வீடு
[02:38.68] அன்றும் இன்றும் அவள் வீடு
[02:46.37] அது மாளிகை ஆனதும் அவளாலே
[02:49.74] பின் மண்மேடானதும் அவளாலே
[02:54.37] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[03:02.07] அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
[03:09.08] பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
[03:13.53] அருகில் வந்தால் உருகி நின்றாள் அன்பு தந்தாலே
[03:20.63]