Pirakkum Pothum
🎵 2227 characters
⏱️ 3:10 duration
🆔 ID: 10021431
📜 Lyrics
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
⏱️ Synced Lyrics
[00:19.20] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[00:28.46] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[00:38.04] ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
[00:47.46] ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
[00:56.12] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[01:04.79]
[01:19.85] இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
[01:24.26] முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
[01:28.98] இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
[01:33.57] மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்
[01:42.86] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[01:52.31]
[02:06.07] அன்னையின் கையில் ஆடுவதின்பம்
[02:10.56] கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
[02:24.62] அன்னையின் கையில் ஆடுவதின்பம்
[02:28.92] கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
[02:33.75] தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
[02:38.64] தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
[02:43.28] பெரும்பேரின்பம்
[02:47.65] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[02:57.39] ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
[03:06.52]
[00:28.46] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[00:38.04] ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
[00:47.46] ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
[00:56.12] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[01:04.79]
[01:19.85] இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
[01:24.26] முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
[01:28.98] இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
[01:33.57] மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்
[01:42.86] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[01:52.31]
[02:06.07] அன்னையின் கையில் ஆடுவதின்பம்
[02:10.56] கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
[02:24.62] அன்னையின் கையில் ஆடுவதின்பம்
[02:28.92] கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
[02:33.75] தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
[02:38.64] தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
[02:43.28] பெரும்பேரின்பம்
[02:47.65] பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
[02:57.39] ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
[03:06.52]