Aye Aye Aye
🎵 2717 characters
⏱️ 3:22 duration
🆔 ID: 1011259
📜 Lyrics
உண்மையான காதல்
எங்கே தேடி பாா்த்தேன்
உலகத்திலே கண்ணை
மயக்கும் பெண்கள் இங்கே
உன்னை கண்டு நானும்
விழுந்தேன்
பெண் எல்லாம்
பொய்யா என்மேல் காதல்
இல்லையா நீ சொல்லாத
சொல்லில் நான் வாழ
வில்லையா
அடி உன்னை கண்டு
காதல் கொண்டு நெஞ்சம்
சாய்கிறதே
அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா
அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
உன்னை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா
அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது நீ எனை
விட்டு சென்றால் என்
நெஞ்சம் தாங்காது
உயிர் போனாலும்
போக நீ என்னோடு வாழ
வேண்டும் வேண்டும் நீயே
வேண்டும் என்றே நெஞ்சம்
சொல்லுதே
உனை மட்டும்
பாத்திருக்க என் நெஞ்சம்
கொஞ்சம் தான் காக்குமா
என்னை நீ காணும்போது
உன் கண்கள் நெஞ்சைதான்
தாக்குமா
பெண்ணே நாம்
இருக்கும் இந்த இரவிலே
ஒரு இனிமை தான்
உன்னில் நான் வந்து
கொண்டாடும் நேரம் அல்லவா
உன்னை பத்தி
பேசும் போது எந்தன்
நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
என் மேல் காதல் காற்று வீச
நெஞ்சம் பஞ்சு போல
மாறும்
பெண்ணே போதும்
போதும் என்று நீயும் பொய்கள்
பேசினாலும் உன்னை பற்றி
மட்டும் தான் நினைக்கும்
நெஞ்சம் தான் வா காதல்
செய்திடவே
அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா
எங்கே தேடி பாா்த்தேன்
உலகத்திலே கண்ணை
மயக்கும் பெண்கள் இங்கே
உன்னை கண்டு நானும்
விழுந்தேன்
பெண் எல்லாம்
பொய்யா என்மேல் காதல்
இல்லையா நீ சொல்லாத
சொல்லில் நான் வாழ
வில்லையா
அடி உன்னை கண்டு
காதல் கொண்டு நெஞ்சம்
சாய்கிறதே
அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா
அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
உன்னை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா
அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது நீ எனை
விட்டு சென்றால் என்
நெஞ்சம் தாங்காது
உயிர் போனாலும்
போக நீ என்னோடு வாழ
வேண்டும் வேண்டும் நீயே
வேண்டும் என்றே நெஞ்சம்
சொல்லுதே
உனை மட்டும்
பாத்திருக்க என் நெஞ்சம்
கொஞ்சம் தான் காக்குமா
என்னை நீ காணும்போது
உன் கண்கள் நெஞ்சைதான்
தாக்குமா
பெண்ணே நாம்
இருக்கும் இந்த இரவிலே
ஒரு இனிமை தான்
உன்னில் நான் வந்து
கொண்டாடும் நேரம் அல்லவா
உன்னை பத்தி
பேசும் போது எந்தன்
நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
என் மேல் காதல் காற்று வீச
நெஞ்சம் பஞ்சு போல
மாறும்
பெண்ணே போதும்
போதும் என்று நீயும் பொய்கள்
பேசினாலும் உன்னை பற்றி
மட்டும் தான் நினைக்கும்
நெஞ்சம் தான் வா காதல்
செய்திடவே
அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா