Polladha Ulagathiley
🎵 3832 characters
⏱️ 5:08 duration
🆔 ID: 1011903
📜 Lyrics
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ
காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் தோர்ந்ததே
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே
ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே
ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காதல்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ
காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் தோர்ந்ததே
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே
ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே
ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காதல்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
⏱️ Synced Lyrics
[00:10.56] இந்த பொல்லாத உலகத்திலே
[00:13.42] ஏன் என்னை படைத்தாய் இறைவா
[00:17.03] வலி தாங்காமல் கதறும் கதறல்
[00:19.55] உனக்கே கேட்க வில்லையா
[00:23.40] எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
[00:26.31] எங்கு போய் தொலைந்தாய் இறைவா
[00:29.94] கரும் கல்லான உன்னை நான்
[00:31.90] பொழுதும் தொழுதேன் போதவில்லையா
[00:36.34] வாடி வதங்கும் ஏழையை
[00:39.92] நீயும் வதைத்தால் ஆகுமா
[00:43.07] கோடி விளக்கை ஏற்றி நீ
[00:46.41] ஊதியணைத்தால் நியாயமா
[00:49.13] கண்ணீரே வழித்துணையா
[00:55.62] நின்றேனே இது விதியா
[01:02.03] எல்லாமே தெரிந்தவன் நீ
[01:08.51] காப்பாற்ற மனம் இல்லையா
[01:41.34] வேதனை மேலும் வேதனை
[01:44.58] தருவதும் உன் வேலை ஆனதோ
[01:47.50] உறவின்றி என் உயிர் நோவதோ
[01:53.38] கேட்டு நான் வாங்க வில்லையே
[01:57.28] கொடுத்த நீ வாங்கி போவதோ
[02:00.35] துணை இன்றி நான் தனியாவதோ
[02:06.24] காணாத கனவை நீ காட்ட
[02:09.20] வாழ்வு வந்ததே
[02:12.34] கை சேர்ந்த நிலவை பாராமல்
[02:15.51] வானம் தோர்ந்ததே
[02:18.49] வரம் தராமல் நீ போனால் என்ன
[02:22.05] சோராமல் போர் இடுவேன்
[02:24.72] என்ன ஆனாலுமே ஓயாமலே
[02:28.33] என் பாதை நான் தொடர்வேன்
[02:31.24] கண்ணீரே வழித்துணையா
[02:37.98] நின்றேனே இது விதியா
[02:44.14] எல்லாமே தெரிந்தவன் நீ
[02:50.58] காப்பாற்ற மனம் இல்லையா
[03:04.84] தேடியே கால்கள் ஓய்ந்ததே
[03:07.44] திசைகளும் வீழ்ந்து போனதே
[03:10.79] இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
[03:16.29] வேர்வரை தீயும் பாய்ந்ததே
[03:20.05] வெறுமையில் நாட்கள் நீளுதே
[03:23.44] அதிகாரமோ விளையாடுதே
[03:29.01] ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
[03:32.43] ஏணி இல்லையே
[03:35.36] வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
[03:38.85] நாதி இல்லையே
[03:41.65] ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
[03:45.00] தள்ளாடுதே இதயம்
[03:48.16] இனி என்னாகுமோ ஏத்தகுமோ
[03:51.50] பதில் சொல்லாமல் போகாது காதல்
[03:54.69] இந்த பொல்லாத உலகத்திலே
[03:56.96] ஏன் என்னை படைத்தாய் இறைவா
[04:00.78] வலி தாங்காமல் கதறும் கதறல்
[04:03.87] உனக்கே கேட்க வில்லையா
[04:06.82] எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
[04:10.62] எங்கு போய் தொலைந்தாய் இறைவா
[04:13.27] கரும் கல்லான உன்னை நான்
[04:15.86] பொழுதும் தொழுதேன் போதவில்லையா
[04:18.74] வாடி வதங்கும் ஏழையை
[04:23.46] நீயும் வதைத்தால் ஆகுமா
[04:26.61] கோடி விளக்கை ஏற்றி நீ
[04:30.26] ஊதியணைத்தால் நியாயமா
[04:35.59]
[00:13.42] ஏன் என்னை படைத்தாய் இறைவா
[00:17.03] வலி தாங்காமல் கதறும் கதறல்
[00:19.55] உனக்கே கேட்க வில்லையா
[00:23.40] எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
[00:26.31] எங்கு போய் தொலைந்தாய் இறைவா
[00:29.94] கரும் கல்லான உன்னை நான்
[00:31.90] பொழுதும் தொழுதேன் போதவில்லையா
[00:36.34] வாடி வதங்கும் ஏழையை
[00:39.92] நீயும் வதைத்தால் ஆகுமா
[00:43.07] கோடி விளக்கை ஏற்றி நீ
[00:46.41] ஊதியணைத்தால் நியாயமா
[00:49.13] கண்ணீரே வழித்துணையா
[00:55.62] நின்றேனே இது விதியா
[01:02.03] எல்லாமே தெரிந்தவன் நீ
[01:08.51] காப்பாற்ற மனம் இல்லையா
[01:41.34] வேதனை மேலும் வேதனை
[01:44.58] தருவதும் உன் வேலை ஆனதோ
[01:47.50] உறவின்றி என் உயிர் நோவதோ
[01:53.38] கேட்டு நான் வாங்க வில்லையே
[01:57.28] கொடுத்த நீ வாங்கி போவதோ
[02:00.35] துணை இன்றி நான் தனியாவதோ
[02:06.24] காணாத கனவை நீ காட்ட
[02:09.20] வாழ்வு வந்ததே
[02:12.34] கை சேர்ந்த நிலவை பாராமல்
[02:15.51] வானம் தோர்ந்ததே
[02:18.49] வரம் தராமல் நீ போனால் என்ன
[02:22.05] சோராமல் போர் இடுவேன்
[02:24.72] என்ன ஆனாலுமே ஓயாமலே
[02:28.33] என் பாதை நான் தொடர்வேன்
[02:31.24] கண்ணீரே வழித்துணையா
[02:37.98] நின்றேனே இது விதியா
[02:44.14] எல்லாமே தெரிந்தவன் நீ
[02:50.58] காப்பாற்ற மனம் இல்லையா
[03:04.84] தேடியே கால்கள் ஓய்ந்ததே
[03:07.44] திசைகளும் வீழ்ந்து போனதே
[03:10.79] இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
[03:16.29] வேர்வரை தீயும் பாய்ந்ததே
[03:20.05] வெறுமையில் நாட்கள் நீளுதே
[03:23.44] அதிகாரமோ விளையாடுதே
[03:29.01] ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
[03:32.43] ஏணி இல்லையே
[03:35.36] வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
[03:38.85] நாதி இல்லையே
[03:41.65] ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
[03:45.00] தள்ளாடுதே இதயம்
[03:48.16] இனி என்னாகுமோ ஏத்தகுமோ
[03:51.50] பதில் சொல்லாமல் போகாது காதல்
[03:54.69] இந்த பொல்லாத உலகத்திலே
[03:56.96] ஏன் என்னை படைத்தாய் இறைவா
[04:00.78] வலி தாங்காமல் கதறும் கதறல்
[04:03.87] உனக்கே கேட்க வில்லையா
[04:06.82] எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
[04:10.62] எங்கு போய் தொலைந்தாய் இறைவா
[04:13.27] கரும் கல்லான உன்னை நான்
[04:15.86] பொழுதும் தொழுதேன் போதவில்லையா
[04:18.74] வாடி வதங்கும் ஏழையை
[04:23.46] நீயும் வதைத்தால் ஆகுமா
[04:26.61] கோடி விளக்கை ஏற்றி நீ
[04:30.26] ஊதியணைத்தால் நியாயமா
[04:35.59]