Voice Of Unity - From "Maanaadu"
🎵 3388 characters
⏱️ 3:58 duration
🆔 ID: 10544488
📜 Lyrics
ஒரு நாடிது என்றாலும்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது
நதி நீரது நில்லாது
அணையா தடை சொல்லாது
மத மேகங்கள் இங்கேது
பொதுவானது நம் நாடு
ஜனநாயகம் இல்லாது
நம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரணாக மொழி நிக்கும்
அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து
நம்ம பூர்வகுடி பர்ஸ்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்
நீ வேறாய் நானும் வேறாய்… வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்… பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள… கொள்ள
வீராதி வீரம் சொல்ல… சொல்ல
ஆகாயம் ஏறும் காலம்… காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்… ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்… பேர்கள்
சேராமல் வாழும் கோலம்… கோலம்
மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது
கிழக்குல அடிச்சா
அது வலிக்கலையே வடக்குக்கு
சரித்திரம் படிச்சா
அதில் எடமில்லையே மதத்துக்கு
கடவுள படைச்சு
சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு
மனுஷன வெறுத்த
அது வரம் தருமா ஜனத்துக்கு(ஜனத்துக்கு)
நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல
ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏறலாம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்
மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது
டும்க்கார டும்முக்கு தான்...அட்டக்கு டமக்கு உனக்குதான்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது
நதி நீரது நில்லாது
அணையா தடை சொல்லாது
மத மேகங்கள் இங்கேது
பொதுவானது நம் நாடு
ஜனநாயகம் இல்லாது
நம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரணாக மொழி நிக்கும்
அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து
நம்ம பூர்வகுடி பர்ஸ்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்
நீ வேறாய் நானும் வேறாய்… வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்… பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள… கொள்ள
வீராதி வீரம் சொல்ல… சொல்ல
ஆகாயம் ஏறும் காலம்… காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்… ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்… பேர்கள்
சேராமல் வாழும் கோலம்… கோலம்
மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது
கிழக்குல அடிச்சா
அது வலிக்கலையே வடக்குக்கு
சரித்திரம் படிச்சா
அதில் எடமில்லையே மதத்துக்கு
கடவுள படைச்சு
சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு
மனுஷன வெறுத்த
அது வரம் தருமா ஜனத்துக்கு(ஜனத்துக்கு)
நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல
ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏறலாம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்
மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது
டும்க்கார டும்முக்கு தான்...அட்டக்கு டமக்கு உனக்குதான்