Karthar Mel
🎵 5669 characters
⏱️ 6:52 duration
🆔 ID: 11283887
📜 Lyrics
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
எம்மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
எம்மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
⏱️ Synced Lyrics
[00:31.94] கர்த்தர் மேல் நம்பிக்கை
[00:34.09] வைக்கும் மனுஷன் நான்
[00:39.93] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[00:42.52] மனுஷன் நான்
[00:47.94] கர்த்தர் மேல் நம்பிக்கை
[00:49.20] வைக்கும் மனுஷன் நான்
[00:55.78] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[00:57.87] மனுஷன் நான்
[01:02.32] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[01:06.13] அவரே என்னை ஆதரிப்பார்
[01:09.92] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[01:13.81] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[01:17.79] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[01:21.51] அவரே என்னை ஆதரிப்பார்
[01:25.63] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[01:29.37] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[01:31.46]
[02:04.95] உஷ்ணம் வருவதை பாராமல்
[02:08.62] என் இலைகள் பச்சையாய் இருக்கும்
[02:12.72] மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
[02:17.08] வருத்தமின்றி கனி கொடுக்கும்
[02:19.99] எம்மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
[02:24.50] என் இலைகள் பச்சையாய் இருக்கும்
[02:28.53] மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
[02:32.76] வருத்தமின்றி கனி கொடுக்கும்
[02:36.86] என் வேர்கள் தண்ணீருக்குள்
[02:40.19] என் நம்பிக்கை இயேசுவின் மேல்
[02:44.52] என் வேர்கள் தண்ணீருக்குள்
[02:48.08] என் நம்பிக்கை இயேசுவின் மேல்
[02:52.38] கர்த்தர் மேல் நம்பிக்கை
[02:54.16] வைக்கும் மனுஷன் நான்
[03:00.03] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[03:02.83] மனுஷன் நான்
[03:04.77]
[03:39.04] நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
[03:42.77] என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
[03:47.05] இலையுதிரா மரம் போல் இருப்பேன்
[03:50.59] நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
[03:54.78] நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
[03:58.43] என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
[04:02.46] இலையுதிரா மரம் போல் இருப்பேன்
[04:05.80] நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
[04:11.07] உம் வேதத்தில் பிரியம் கொண்டு
[04:13.48] அதை இராப்பகல் தியானிப்பதால்
[04:17.81] உம் வேதத்தில் பிரியம் கொண்டு
[04:21.27] அதை இராப்பகல் தியானிப்பதால்
[04:26.00] கர்த்தர் மேல் நம்பிக்கை
[04:28.05] வைக்கும் மனுஷன் நான்
[04:34.35] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[04:36.55] மனுஷன் நான்
[04:41.02]
[04:57.57] உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
[05:00.47] என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
[05:04.65] என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
[05:08.77] புத்திமானாய் நடந்து கொள்வேன்
[05:13.27] உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
[05:16.38] என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
[05:20.03] என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
[05:24.23] புத்திமானாய் நடந்து கொள்வேன்
[05:28.98] என் வாய்விட்டு பிரிவதில்லை
[05:32.26] அதை தியானிக்க மறப்பதில்லை
[05:36.62] என் வாய்விட்டு பிரிவதில்லை
[05:39.57] அதை தியானிக்க மறப்பதில்லை
[05:43.92] கர்த்தர் மேல் நம்பிக்கை
[05:45.96] வைக்கும் மனுஷன் நான்
[05:52.10] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[05:54.57] மனுஷன் நான்
[05:59.83] கர்த்தர் மேல் நம்பிக்கை
[06:01.36] வைக்கும் மனுஷன் நான்
[06:07.36] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[06:10.01] மனுஷன் நான்
[06:14.29] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[06:18.43] அவரே என்னை ஆதரிப்பார்
[06:22.22] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[06:26.07] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[06:30.02] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[06:34.13] அவரே என்னை ஆதரிப்பார்
[06:37.74] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[06:41.63] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[06:45.69]
[00:34.09] வைக்கும் மனுஷன் நான்
[00:39.93] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[00:42.52] மனுஷன் நான்
[00:47.94] கர்த்தர் மேல் நம்பிக்கை
[00:49.20] வைக்கும் மனுஷன் நான்
[00:55.78] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[00:57.87] மனுஷன் நான்
[01:02.32] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[01:06.13] அவரே என்னை ஆதரிப்பார்
[01:09.92] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[01:13.81] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[01:17.79] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[01:21.51] அவரே என்னை ஆதரிப்பார்
[01:25.63] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[01:29.37] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[01:31.46]
[02:04.95] உஷ்ணம் வருவதை பாராமல்
[02:08.62] என் இலைகள் பச்சையாய் இருக்கும்
[02:12.72] மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
[02:17.08] வருத்தமின்றி கனி கொடுக்கும்
[02:19.99] எம்மரம் உஷ்ணம் வருவதை பாராமல்
[02:24.50] என் இலைகள் பச்சையாய் இருக்கும்
[02:28.53] மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
[02:32.76] வருத்தமின்றி கனி கொடுக்கும்
[02:36.86] என் வேர்கள் தண்ணீருக்குள்
[02:40.19] என் நம்பிக்கை இயேசுவின் மேல்
[02:44.52] என் வேர்கள் தண்ணீருக்குள்
[02:48.08] என் நம்பிக்கை இயேசுவின் மேல்
[02:52.38] கர்த்தர் மேல் நம்பிக்கை
[02:54.16] வைக்கும் மனுஷன் நான்
[03:00.03] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[03:02.83] மனுஷன் நான்
[03:04.77]
[03:39.04] நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
[03:42.77] என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
[03:47.05] இலையுதிரா மரம் போல் இருப்பேன்
[03:50.59] நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
[03:54.78] நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
[03:58.43] என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
[04:02.46] இலையுதிரா மரம் போல் இருப்பேன்
[04:05.80] நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
[04:11.07] உம் வேதத்தில் பிரியம் கொண்டு
[04:13.48] அதை இராப்பகல் தியானிப்பதால்
[04:17.81] உம் வேதத்தில் பிரியம் கொண்டு
[04:21.27] அதை இராப்பகல் தியானிப்பதால்
[04:26.00] கர்த்தர் மேல் நம்பிக்கை
[04:28.05] வைக்கும் மனுஷன் நான்
[04:34.35] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[04:36.55] மனுஷன் நான்
[04:41.02]
[04:57.57] உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
[05:00.47] என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
[05:04.65] என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
[05:08.77] புத்திமானாய் நடந்து கொள்வேன்
[05:13.27] உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
[05:16.38] என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
[05:20.03] என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
[05:24.23] புத்திமானாய் நடந்து கொள்வேன்
[05:28.98] என் வாய்விட்டு பிரிவதில்லை
[05:32.26] அதை தியானிக்க மறப்பதில்லை
[05:36.62] என் வாய்விட்டு பிரிவதில்லை
[05:39.57] அதை தியானிக்க மறப்பதில்லை
[05:43.92] கர்த்தர் மேல் நம்பிக்கை
[05:45.96] வைக்கும் மனுஷன் நான்
[05:52.10] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[05:54.57] மனுஷன் நான்
[05:59.83] கர்த்தர் மேல் நம்பிக்கை
[06:01.36] வைக்கும் மனுஷன் நான்
[06:07.36] கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
[06:10.01] மனுஷன் நான்
[06:14.29] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[06:18.43] அவரே என்னை ஆதரிப்பார்
[06:22.22] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[06:26.07] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[06:30.02] கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
[06:34.13] அவரே என்னை ஆதரிப்பார்
[06:37.74] கர்த்தரையே நான் நம்பிடுவேன்
[06:41.63] ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்
[06:45.69]