Thendral Urangiya Pothum
🎵 5106 characters
⏱️ 4:09 duration
🆔 ID: 12709686
📜 Lyrics
இந்தப் பாட்ட சொல்லும் போது
எனக்கு ஒரு துக்ககரமான நினைவு வருது
பெற்ற மகனை விற்றனைக்கி
மருதகாசி எழுதுன பாட்டுனு நெனைக்குறேன் அது
அந்தப் பாட்டு record ஆச்சு
Recording theatre வெளிய வந்தவுடனே
NSK அவர்கள் தவறிவிட்டார்னு
எங்களுக்கு ஒரு நீயுஸ் வந்தது
அப்ப NSK'ku எங்க மேல
அதாவது விஸ்வநாத ராமமூர்த்தி மட்டுமல்ல
இந்தக் கலைஞர்கள் மேல என்ன ஒரு மரியாத
என்ன ஒரு பக்தி என்ன ஒரு பிரியம்
என்னாண்டு சொல்ல முடியாது
அவளோ ஈடுபாடு
எங்கள எல்லாம் அவரு
எவளோ inspire பன்னவரு
அவரு மரனத்துக்கு, அன்னைக்கி விழுந்தடிச்சு
நானு, மருதாகாசி அண்ணே
நம்ம ராமமூர்த்தி அண்ணன் எல்லாம்
ஒரே நைட்ல கார்ல வந்து
அந்த டெட் பாடிய பாத்தெல்லாம்
இநத்ப் பாட்டு கேக்கும் போது
இந்தப் பாட்டு சொல்லும் போது ஞாபகம் வரும்
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
நீள இரவிலே தோன்றும்
நிலவைப் போலவே
நிலவைப் போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்தப் போதிலே
வந்தப் போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா?
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா?
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா?
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா?
அன்பை நினைத்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா?
வாசப் பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா?
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாசப் பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
எனக்கு ஒரு துக்ககரமான நினைவு வருது
பெற்ற மகனை விற்றனைக்கி
மருதகாசி எழுதுன பாட்டுனு நெனைக்குறேன் அது
அந்தப் பாட்டு record ஆச்சு
Recording theatre வெளிய வந்தவுடனே
NSK அவர்கள் தவறிவிட்டார்னு
எங்களுக்கு ஒரு நீயுஸ் வந்தது
அப்ப NSK'ku எங்க மேல
அதாவது விஸ்வநாத ராமமூர்த்தி மட்டுமல்ல
இந்தக் கலைஞர்கள் மேல என்ன ஒரு மரியாத
என்ன ஒரு பக்தி என்ன ஒரு பிரியம்
என்னாண்டு சொல்ல முடியாது
அவளோ ஈடுபாடு
எங்கள எல்லாம் அவரு
எவளோ inspire பன்னவரு
அவரு மரனத்துக்கு, அன்னைக்கி விழுந்தடிச்சு
நானு, மருதாகாசி அண்ணே
நம்ம ராமமூர்த்தி அண்ணன் எல்லாம்
ஒரே நைட்ல கார்ல வந்து
அந்த டெட் பாடிய பாத்தெல்லாம்
இநத்ப் பாட்டு கேக்கும் போது
இந்தப் பாட்டு சொல்லும் போது ஞாபகம் வரும்
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
நீள இரவிலே தோன்றும்
நிலவைப் போலவே
நிலவைப் போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்தப் போதிலே
வந்தப் போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா?
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா?
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா?
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா?
அன்பை நினைத்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா?
வாசப் பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா?
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாசப் பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
காதல் கண்கள் உறங்கிடுமா?
⏱️ Synced Lyrics
[00:00.40] இந்தப் பாட்ட சொல்லும் போது
[00:03.02] எனக்கு ஒரு துக்ககரமான நினைவு வருது
[00:05.03] பெற்ற மகனை விற்றனைக்கி
[00:07.54] மருதகாசி எழுதுன பாட்டுனு நெனைக்குறேன் அது
[00:09.24] அந்தப் பாட்டு record ஆச்சு
[00:11.01] Recording theatre வெளிய வந்தவுடனே
[00:13.56] NSK அவர்கள் தவறிவிட்டார்னு
[00:16.38] எங்களுக்கு ஒரு நீயுஸ் வந்தது
[00:19.76] அப்ப NSK'ku எங்க மேல
[00:22.19] அதாவது விஸ்வநாத ராமமூர்த்தி மட்டுமல்ல
[00:23.77] இந்தக் கலைஞர்கள் மேல என்ன ஒரு மரியாத
[00:27.15] என்ன ஒரு பக்தி என்ன ஒரு பிரியம்
[00:28.48] என்னாண்டு சொல்ல முடியாது
[00:30.04] அவளோ ஈடுபாடு
[00:31.32] எங்கள எல்லாம் அவரு
[00:32.52] எவளோ inspire பன்னவரு
[00:34.58] அவரு மரனத்துக்கு, அன்னைக்கி விழுந்தடிச்சு
[00:37.57] நானு, மருதாகாசி அண்ணே
[00:38.74] நம்ம ராமமூர்த்தி அண்ணன் எல்லாம்
[00:39.76] ஒரே நைட்ல கார்ல வந்து
[00:41.45] அந்த டெட் பாடிய பாத்தெல்லாம்
[00:42.74] இநத்ப் பாட்டு கேக்கும் போது
[00:44.00] இந்தப் பாட்டு சொல்லும் போது ஞாபகம் வரும்
[00:45.05]
[01:07.96] தென்றல் உறங்கிய போதும்
[01:10.11] திங்கள் உறங்கிய போதும்
[01:12.38] கண்கள் உறங்கிடுமா?
[01:13.93] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:16.98] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:19.31] தென்றல் உறங்கிய போதும்
[01:20.84] திங்கள் உறங்கிய போதும்
[01:23.72] கண்கள் உறங்கிடுமா?
[01:25.81] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:27.86] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:29.96]
[01:35.16] ஒன்று கலந்திடும் நெஞ்சம்
[01:37.55] உறவை நாடி கெஞ்சும்
[01:39.71] கண்கள் உறங்கிடுமா?
[01:41.67] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:44.22] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:47.29] ஒன்று கலந்திடும் நெஞ்சம்
[01:48.43] உறவை நாடி கெஞ்சும்
[01:51.22] கண்கள் உறங்கிடுமா?
[01:53.27] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:55.69] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:57.74]
[02:10.00] நீள இரவிலே தோன்றும்
[02:12.61] நிலவைப் போலவே
[02:14.43] நிலவைப் போலவே
[02:19.52] வாழைக் குமரியே
[02:20.90] நீயும் வந்தப் போதிலே
[02:23.99] வந்தப் போதிலே
[02:26.56] நேசமாக பேசிடாமல்
[02:28.76] பாசம் வளருமா?
[02:30.84] ஆசை தீர கொஞ்சிடாமல்
[02:33.21] இன்பம் மலருமா?
[02:35.47] நேசமாக பேசிடாமல்
[02:37.71] பாசம் வளருமா?
[02:40.12] ஆசை தீர கொஞ்சிடாமல்
[02:42.44] இன்பம் மலருமா?
[02:44.54] அன்பை நினைத்தே ஆடும்
[02:46.81] அமுத நிலையை நாடும்
[02:49.35] கண்கள் உறங்கிடுமா?
[02:51.68] காதல் கண்கள் உறங்கிடுமா?
[02:53.33] காதல் கண்கள் உறங்கிடுமா?
[02:55.94]
[03:08.06] இதய வானிலே
[03:09.55] இன்ப கனவு கோடியே
[03:12.69] கனவு கோடியே
[03:17.32] உதயமாகியே
[03:18.86] ஊஞ்சல் ஆடும் போதிலே
[03:21.17] ஆடும் போதிலே
[03:23.85] வானம்பாடி ஜோடி கானம்
[03:25.96] பாட மயங்குமா?
[03:28.20] வாசப் பூவும் தேனும் போல
[03:30.27] வாழத் தயங்குமா?
[03:33.03] வானம்பாடி ஜோடி கானம்
[03:35.10] பாட மயங்குமா
[03:37.57] வாசப் பூவும் தேனும் போல
[03:40.25] வாழத் தயங்குமா
[03:42.02] அன்பை நினைந்தே ஆடும்
[03:44.70] அமுத நிலையை நாடும்
[03:47.15] கண்கள் உறங்கிடுமா?
[03:48.81] காதல் கண்கள் உறங்கிடுமா?
[03:51.47] காதல் கண்கள் உறங்கிடுமா?
[03:54.11] ஒன்று கலந்திடும் நெஞ்சம்
[03:56.36] உறவை நாடி கெஞ்சும்
[03:58.88] கண்கள் உறங்கிடுமா?
[04:00.79] காதல் கண்கள் உறங்கிடுமா?
[04:03.07] காதல் கண்கள் உறங்கிடுமா?
[04:04.80]
[00:03.02] எனக்கு ஒரு துக்ககரமான நினைவு வருது
[00:05.03] பெற்ற மகனை விற்றனைக்கி
[00:07.54] மருதகாசி எழுதுன பாட்டுனு நெனைக்குறேன் அது
[00:09.24] அந்தப் பாட்டு record ஆச்சு
[00:11.01] Recording theatre வெளிய வந்தவுடனே
[00:13.56] NSK அவர்கள் தவறிவிட்டார்னு
[00:16.38] எங்களுக்கு ஒரு நீயுஸ் வந்தது
[00:19.76] அப்ப NSK'ku எங்க மேல
[00:22.19] அதாவது விஸ்வநாத ராமமூர்த்தி மட்டுமல்ல
[00:23.77] இந்தக் கலைஞர்கள் மேல என்ன ஒரு மரியாத
[00:27.15] என்ன ஒரு பக்தி என்ன ஒரு பிரியம்
[00:28.48] என்னாண்டு சொல்ல முடியாது
[00:30.04] அவளோ ஈடுபாடு
[00:31.32] எங்கள எல்லாம் அவரு
[00:32.52] எவளோ inspire பன்னவரு
[00:34.58] அவரு மரனத்துக்கு, அன்னைக்கி விழுந்தடிச்சு
[00:37.57] நானு, மருதாகாசி அண்ணே
[00:38.74] நம்ம ராமமூர்த்தி அண்ணன் எல்லாம்
[00:39.76] ஒரே நைட்ல கார்ல வந்து
[00:41.45] அந்த டெட் பாடிய பாத்தெல்லாம்
[00:42.74] இநத்ப் பாட்டு கேக்கும் போது
[00:44.00] இந்தப் பாட்டு சொல்லும் போது ஞாபகம் வரும்
[00:45.05]
[01:07.96] தென்றல் உறங்கிய போதும்
[01:10.11] திங்கள் உறங்கிய போதும்
[01:12.38] கண்கள் உறங்கிடுமா?
[01:13.93] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:16.98] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:19.31] தென்றல் உறங்கிய போதும்
[01:20.84] திங்கள் உறங்கிய போதும்
[01:23.72] கண்கள் உறங்கிடுமா?
[01:25.81] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:27.86] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:29.96]
[01:35.16] ஒன்று கலந்திடும் நெஞ்சம்
[01:37.55] உறவை நாடி கெஞ்சும்
[01:39.71] கண்கள் உறங்கிடுமா?
[01:41.67] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:44.22] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:47.29] ஒன்று கலந்திடும் நெஞ்சம்
[01:48.43] உறவை நாடி கெஞ்சும்
[01:51.22] கண்கள் உறங்கிடுமா?
[01:53.27] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:55.69] காதல் கண்கள் உறங்கிடுமா?
[01:57.74]
[02:10.00] நீள இரவிலே தோன்றும்
[02:12.61] நிலவைப் போலவே
[02:14.43] நிலவைப் போலவே
[02:19.52] வாழைக் குமரியே
[02:20.90] நீயும் வந்தப் போதிலே
[02:23.99] வந்தப் போதிலே
[02:26.56] நேசமாக பேசிடாமல்
[02:28.76] பாசம் வளருமா?
[02:30.84] ஆசை தீர கொஞ்சிடாமல்
[02:33.21] இன்பம் மலருமா?
[02:35.47] நேசமாக பேசிடாமல்
[02:37.71] பாசம் வளருமா?
[02:40.12] ஆசை தீர கொஞ்சிடாமல்
[02:42.44] இன்பம் மலருமா?
[02:44.54] அன்பை நினைத்தே ஆடும்
[02:46.81] அமுத நிலையை நாடும்
[02:49.35] கண்கள் உறங்கிடுமா?
[02:51.68] காதல் கண்கள் உறங்கிடுமா?
[02:53.33] காதல் கண்கள் உறங்கிடுமா?
[02:55.94]
[03:08.06] இதய வானிலே
[03:09.55] இன்ப கனவு கோடியே
[03:12.69] கனவு கோடியே
[03:17.32] உதயமாகியே
[03:18.86] ஊஞ்சல் ஆடும் போதிலே
[03:21.17] ஆடும் போதிலே
[03:23.85] வானம்பாடி ஜோடி கானம்
[03:25.96] பாட மயங்குமா?
[03:28.20] வாசப் பூவும் தேனும் போல
[03:30.27] வாழத் தயங்குமா?
[03:33.03] வானம்பாடி ஜோடி கானம்
[03:35.10] பாட மயங்குமா
[03:37.57] வாசப் பூவும் தேனும் போல
[03:40.25] வாழத் தயங்குமா
[03:42.02] அன்பை நினைந்தே ஆடும்
[03:44.70] அமுத நிலையை நாடும்
[03:47.15] கண்கள் உறங்கிடுமா?
[03:48.81] காதல் கண்கள் உறங்கிடுமா?
[03:51.47] காதல் கண்கள் உறங்கிடுமா?
[03:54.11] ஒன்று கலந்திடும் நெஞ்சம்
[03:56.36] உறவை நாடி கெஞ்சும்
[03:58.88] கண்கள் உறங்கிடுமா?
[04:00.79] காதல் கண்கள் உறங்கிடுமா?
[04:03.07] காதல் கண்கள் உறங்கிடுமா?
[04:04.80]