Sol Pechu
🎵 4826 characters
⏱️ 4:58 duration
🆔 ID: 13222691
📜 Lyrics
சுந்தரியே… துள்ளுறியே (நன்னா நன்னா)
சுந்தரியே… துள்ளுறியே (நன்னா நன்னா நான்னா)
தம்தும்தரே தர தம்தும்தரே (சுந்தரியே...துள்ளுறியே)
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய் பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்ல பையன்தானா
இல்லக் கெட்ட பையன்தானா
தெரியலையே புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இரு கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேக்கப்போவேன்
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிற்காமல் துள்ளுறியே
நீயாக பொய் பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ரம்தும்த தரே..தரதும்தரே தரதும்தரே தரதும்தே
அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய்
கொஞ்ச நாளாய் கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா
நெருப்பாக எந்தன் காதல் அறியுதா
இது என்ன காதலாலே
கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா
பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் வெல்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிற்காமல் துள்ளுறியே
அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூமுகம்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப் போகும்
அவன் ஞாபகம்
காத்தாடிப் போலத்தான் கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ நூல் விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்து போனேனே ஏமாத்தி போனாயே
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே
ரம்தும்த தரே..தரதும்தரே தரதும்தரே தரதும்தே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
சுந்தரியே… துள்ளுறியே (நன்னா நன்னா நான்னா)
தம்தும்தரே தர தம்தும்தரே (சுந்தரியே...துள்ளுறியே)
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய் பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்ல பையன்தானா
இல்லக் கெட்ட பையன்தானா
தெரியலையே புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இரு கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேக்கப்போவேன்
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிற்காமல் துள்ளுறியே
நீயாக பொய் பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ரம்தும்த தரே..தரதும்தரே தரதும்தரே தரதும்தே
அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய்
கொஞ்ச நாளாய் கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா
நெருப்பாக எந்தன் காதல் அறியுதா
இது என்ன காதலாலே
கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா
பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் வெல்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்து போகாதே ஏமாத்தி போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நில்லுன்னா நிற்காமல் துள்ளுறியே
அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூமுகம்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப் போகும்
அவன் ஞாபகம்
காத்தாடிப் போலத்தான் கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ நூல் விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்து போனேனே ஏமாத்தி போனாயே
உன்னாலே உன்னாலே காதல் சுகம் கண்டேனே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே
என் பேச்ச கேட்காத சுந்தரியே
உன் பேச்ச நான் கேட்க தூண்டுறியே
ரம்தும்த தரே..தரதும்தரே தரதும்தரே தரதும்தே
என் பேச்ச கேட்காத சுந்தரியே