Newyork Nagaram (A Streetside Loneliness)
🎵 1558 characters
⏱️ 1:22 duration
🆔 ID: 15014702
📜 Lyrics
ஒரு பாடல் ஒன்று
சாலையோரம் நின்று
செவில்லி காதில் கொண்டு
தலை குனிந்து
கேட்டு கொண்டு
இரு கைகள் இரண்டும்
சட்டைபையில் பொத்திகொண்டு
இரவில் நடபயணம்
நடைபிணம் போல் வழியில் நடந்து கொண்டு
தெருவில் தப்பிச் சென்ற குப்பைத் தகர குவளை கண்டு
காலில் எட்டி உதைத்து
தவரு அதனை கையில் எடுத்து
குப்பை தொட்டி கண்டுபிடித்து உடனே அதனுள் வீசிச்சென்று
உலகம் இப்படித்தான் என எனக்கு நானே பேசிக்கொண்டு
மீண்டும் எங்கிருந்தோ ஒரு வலி வந்து எனை தாக்கிடுதே
சுடரும் கண்விழியில் சில நட்சத்திரங்கள் பூத்திடுதே
எதுவோ யோசனை செய்தேன் நான்
தனிமை வசனம் கொய்தேன் ஆம்
தந்தது வாழ்கை அல்ல
காதல் என்பதை உணரத் துடங்கிட
சாலையோரம் நின்று
செவில்லி காதில் கொண்டு
தலை குனிந்து
கேட்டு கொண்டு
இரு கைகள் இரண்டும்
சட்டைபையில் பொத்திகொண்டு
இரவில் நடபயணம்
நடைபிணம் போல் வழியில் நடந்து கொண்டு
தெருவில் தப்பிச் சென்ற குப்பைத் தகர குவளை கண்டு
காலில் எட்டி உதைத்து
தவரு அதனை கையில் எடுத்து
குப்பை தொட்டி கண்டுபிடித்து உடனே அதனுள் வீசிச்சென்று
உலகம் இப்படித்தான் என எனக்கு நானே பேசிக்கொண்டு
மீண்டும் எங்கிருந்தோ ஒரு வலி வந்து எனை தாக்கிடுதே
சுடரும் கண்விழியில் சில நட்சத்திரங்கள் பூத்திடுதே
எதுவோ யோசனை செய்தேன் நான்
தனிமை வசனம் கொய்தேன் ஆம்
தந்தது வாழ்கை அல்ல
காதல் என்பதை உணரத் துடங்கிட
⏱️ Synced Lyrics
[00:11.69] ஒரு பாடல் ஒன்று
[00:13.59] சாலையோரம் நின்று
[00:15.15] செவில்லி காதில் கொண்டு
[00:16.74] தலை குனிந்து
[00:17.81] கேட்டு கொண்டு
[00:18.83] இரு கைகள் இரண்டும்
[00:20.76] சட்டைபையில் பொத்திகொண்டு
[00:22.85] இரவில் நடபயணம்
[00:24.15] நடைபிணம் போல் வழியில் நடந்து கொண்டு
[00:26.60] தெருவில் தப்பிச் சென்ற குப்பைத் தகர குவளை கண்டு
[00:30.56] காலில் எட்டி உதைத்து
[00:31.80] தவரு அதனை கையில் எடுத்து
[00:33.49] குப்பை தொட்டி கண்டுபிடித்து உடனே அதனுள் வீசிச்சென்று
[00:37.26] உலகம் இப்படித்தான் என எனக்கு நானே பேசிக்கொண்டு
[00:41.38] மீண்டும் எங்கிருந்தோ ஒரு வலி வந்து எனை தாக்கிடுதே
[00:45.07] சுடரும் கண்விழியில் சில நட்சத்திரங்கள் பூத்திடுதே
[00:49.02] எதுவோ யோசனை செய்தேன் நான்
[00:50.92] தனிமை வசனம் கொய்தேன் ஆம்
[00:53.07] தந்தது வாழ்கை அல்ல
[00:54.36] காதல் என்பதை உணரத் துடங்கிட
[00:56.54]
[00:13.59] சாலையோரம் நின்று
[00:15.15] செவில்லி காதில் கொண்டு
[00:16.74] தலை குனிந்து
[00:17.81] கேட்டு கொண்டு
[00:18.83] இரு கைகள் இரண்டும்
[00:20.76] சட்டைபையில் பொத்திகொண்டு
[00:22.85] இரவில் நடபயணம்
[00:24.15] நடைபிணம் போல் வழியில் நடந்து கொண்டு
[00:26.60] தெருவில் தப்பிச் சென்ற குப்பைத் தகர குவளை கண்டு
[00:30.56] காலில் எட்டி உதைத்து
[00:31.80] தவரு அதனை கையில் எடுத்து
[00:33.49] குப்பை தொட்டி கண்டுபிடித்து உடனே அதனுள் வீசிச்சென்று
[00:37.26] உலகம் இப்படித்தான் என எனக்கு நானே பேசிக்கொண்டு
[00:41.38] மீண்டும் எங்கிருந்தோ ஒரு வலி வந்து எனை தாக்கிடுதே
[00:45.07] சுடரும் கண்விழியில் சில நட்சத்திரங்கள் பூத்திடுதே
[00:49.02] எதுவோ யோசனை செய்தேன் நான்
[00:50.92] தனிமை வசனம் கொய்தேன் ஆம்
[00:53.07] தந்தது வாழ்கை அல்ல
[00:54.36] காதல் என்பதை உணரத் துடங்கிட
[00:56.54]