Yaaradi Neril Thondrum
🎵 2868 characters
⏱️ 5:02 duration
🆔 ID: 15095135
📜 Lyrics
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி
ஆயுள் கால ஞாபகம்
காதலே வானம் போல் நீழுகின்றதே
ஒலிகள் ஆடை மூடிவந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி தங்குதே
உயிர் பொங்குதே
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே, அடி ஏனடி?
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாளே
திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம் விடிகிறதே
உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே, அது ஏனடி?
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி
ஆயுள் கால ஞாபகம்
காதலே வானம் போல் நீழுகின்றதே
ஒலிகள் ஆடை மூடிவந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி தங்குதே
உயிர் பொங்குதே
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே, அடி ஏனடி?
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாளே
திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம் விடிகிறதே
உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே, அது ஏனடி?
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
⏱️ Synced Lyrics
[00:22.82] யாரடி யாரடி
[00:25.36] நேரில் தோன்றும் தேவதை
[00:28.00] பார்வையின் தீண்டலில்
[00:30.99] பாதை நூறு ஆனதே
[00:33.75] வாழ்விலே நீ இனி
[00:36.68] ஆயுள் கால ஞாபகம்
[00:39.50] காதலே வானம் போல் நீழுகின்றதே
[00:44.75] ஒலிகள் ஆடை மூடிவந்ததே
[00:47.54] என் கோப தாபம் மாறுதே
[00:50.24] மனதின் ஆழம் தேடி தங்குதே
[00:53.04] உயிர் பொங்குதே
[01:02.05] யாரடி யாரடி
[01:04.98] நேரில் தோன்றும் தேவதை
[01:07.75] பார்வையின் தீண்டலில்
[01:10.52] பாதை நூறு ஆனதே
[01:14.29]
[01:59.27] வானமென நான் ஆனேன்
[02:01.72] மேகமாய் மேல் ஆனேன்
[02:04.53] பூமியின் தாகம் தீரவே
[02:07.34] வானமழை போல் ஆனேன்
[02:10.16] நீர் தொடும் நீரானாய்
[02:12.97] நான் தேடும் வேரானாய்
[02:15.79] நீர்க்குமிழ் போலே நானாகி
[02:18.88] நீந்துகிற சேல் ஆனேன்
[02:21.32] தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே
[02:26.72] மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
[02:32.28] மனம் காலம் நேரம் தூரம்
[02:34.49] மீறி வானம் தாண்டி ஓடுதே
[02:37.60] அடி நீரும் நெல்லும் போல
[02:40.10] நான் சேரவே, அடி ஏனடி?
[02:46.66] யாரடி யாரடி
[02:49.44] நேரில் தோன்றும் தேவதை
[02:52.26] பார்வையின் தீண்டலில்
[02:55.03] பாதை நூறு ஆனதே
[02:57.54]
[03:52.15] காதலின் நியாயங்கள்
[03:54.85] மாலையில் பூக்கிறதே
[03:57.68] ஆசைகளின் எல்லை மீறியே
[04:00.67] ஆறு கடல் ஓடுதே
[04:03.46] வேதங்கள் ஒன்றாக
[04:06.07] ஓதிடும் அன்பெல்லாம்
[04:08.86] காதலின் தூது போலவே
[04:11.92] காலமகள் வந்தாளே
[04:14.41] திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே
[04:19.55] இரு விழியில் உலகமெல்லாம் விடிகிறதே
[04:25.44] உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே
[04:30.88] அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே, அது ஏனடி?
[04:45.15] யாரடி யாரடி
[04:47.99] நேரில் தோன்றும் தேவதை
[04:50.52] பார்வையின் தீண்டலில்
[04:53.48] பாதை நூறு ஆனதே
[04:56.14]
[00:25.36] நேரில் தோன்றும் தேவதை
[00:28.00] பார்வையின் தீண்டலில்
[00:30.99] பாதை நூறு ஆனதே
[00:33.75] வாழ்விலே நீ இனி
[00:36.68] ஆயுள் கால ஞாபகம்
[00:39.50] காதலே வானம் போல் நீழுகின்றதே
[00:44.75] ஒலிகள் ஆடை மூடிவந்ததே
[00:47.54] என் கோப தாபம் மாறுதே
[00:50.24] மனதின் ஆழம் தேடி தங்குதே
[00:53.04] உயிர் பொங்குதே
[01:02.05] யாரடி யாரடி
[01:04.98] நேரில் தோன்றும் தேவதை
[01:07.75] பார்வையின் தீண்டலில்
[01:10.52] பாதை நூறு ஆனதே
[01:14.29]
[01:59.27] வானமென நான் ஆனேன்
[02:01.72] மேகமாய் மேல் ஆனேன்
[02:04.53] பூமியின் தாகம் தீரவே
[02:07.34] வானமழை போல் ஆனேன்
[02:10.16] நீர் தொடும் நீரானாய்
[02:12.97] நான் தேடும் வேரானாய்
[02:15.79] நீர்க்குமிழ் போலே நானாகி
[02:18.88] நீந்துகிற சேல் ஆனேன்
[02:21.32] தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே
[02:26.72] மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
[02:32.28] மனம் காலம் நேரம் தூரம்
[02:34.49] மீறி வானம் தாண்டி ஓடுதே
[02:37.60] அடி நீரும் நெல்லும் போல
[02:40.10] நான் சேரவே, அடி ஏனடி?
[02:46.66] யாரடி யாரடி
[02:49.44] நேரில் தோன்றும் தேவதை
[02:52.26] பார்வையின் தீண்டலில்
[02:55.03] பாதை நூறு ஆனதே
[02:57.54]
[03:52.15] காதலின் நியாயங்கள்
[03:54.85] மாலையில் பூக்கிறதே
[03:57.68] ஆசைகளின் எல்லை மீறியே
[04:00.67] ஆறு கடல் ஓடுதே
[04:03.46] வேதங்கள் ஒன்றாக
[04:06.07] ஓதிடும் அன்பெல்லாம்
[04:08.86] காதலின் தூது போலவே
[04:11.92] காலமகள் வந்தாளே
[04:14.41] திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே
[04:19.55] இரு விழியில் உலகமெல்லாம் விடிகிறதே
[04:25.44] உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே
[04:30.88] அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே, அது ஏனடி?
[04:45.15] யாரடி யாரடி
[04:47.99] நேரில் தோன்றும் தேவதை
[04:50.52] பார்வையின் தீண்டலில்
[04:53.48] பாதை நூறு ஆனதே
[04:56.14]