Yenge Yen Ponmaalai
🎵 2482 characters
⏱️ 4:03 duration
🆔 ID: 15427843
📜 Lyrics
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
காணச் சாய்ந்தேனே
தொலைந்துப் போனது
பொருளென்றால் அதை
திரும்பப் பெறுவேனே
உயிரை வாங்கிடும் விதியினால்
நல்ல உறவை இழந்தேனே
கனவைக் கலைத்தது ஒரே சொல்
கரையை உடைத்ததும் ஒரே சொல்
பகையை வளர்த்தது ஒரே சொல்
பழியும் எதனால் சொல்?
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
காணச் சாய்ந்தேனே
பாச வேரில் பூத்த பூ நான்
வாசம் சேர்ந்தே வாழ்ந்தேனே
வேலிகாத்தான் சூரையாட
ஈரம் காய்ந்தேனே
உறவெனும் தறி அறுந்த பின்
உயிரின் ஓட்டமும் தேங்குதே
முடியுமே பயம் தொடர்வதால்
இதயம் மூலையில் சாய்ந்ததே
மனதிலே வலி கூடுமா?
மரணமே பதில் ஆகுமா?
இதே நிலை தொடருமா?
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
தொலைந்துப் போனது
பொருளென்றால் அதை
திரும்ப பெறுவேனே
உயிரை வாங்கிடும் விதியினால்
நல்ல உறவை இழந்தேனே
கனவைக் கலைத்தது ஒரே சொல்
கரையை உடைத்ததும் ஒரே சொல்
பகையை வளர்த்தது ஒரே சொல்
பழியும் எதனால் சொல்?
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
காணச் சாய்ந்தேனே
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
காணச் சாய்ந்தேனே
தொலைந்துப் போனது
பொருளென்றால் அதை
திரும்பப் பெறுவேனே
உயிரை வாங்கிடும் விதியினால்
நல்ல உறவை இழந்தேனே
கனவைக் கலைத்தது ஒரே சொல்
கரையை உடைத்ததும் ஒரே சொல்
பகையை வளர்த்தது ஒரே சொல்
பழியும் எதனால் சொல்?
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
காணச் சாய்ந்தேனே
பாச வேரில் பூத்த பூ நான்
வாசம் சேர்ந்தே வாழ்ந்தேனே
வேலிகாத்தான் சூரையாட
ஈரம் காய்ந்தேனே
உறவெனும் தறி அறுந்த பின்
உயிரின் ஓட்டமும் தேங்குதே
முடியுமே பயம் தொடர்வதால்
இதயம் மூலையில் சாய்ந்ததே
மனதிலே வலி கூடுமா?
மரணமே பதில் ஆகுமா?
இதே நிலை தொடருமா?
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
தொலைந்துப் போனது
பொருளென்றால் அதை
திரும்ப பெறுவேனே
உயிரை வாங்கிடும் விதியினால்
நல்ல உறவை இழந்தேனே
கனவைக் கலைத்தது ஒரே சொல்
கரையை உடைத்ததும் ஒரே சொல்
பகையை வளர்த்தது ஒரே சொல்
பழியும் எதனால் சொல்?
எங்கே என் பொன்மாலை?
தேடிப் போனேனே
எங்கே என் பொன்மாலை?
காணச் சாய்ந்தேனே
⏱️ Synced Lyrics
[00:00.00] எங்கே என் பொன்மாலை?
[00:05.69] தேடிப் போனேனே
[00:11.12]
[00:24.42] எங்கே என் பொன்மாலை?
[00:27.98] தேடிப் போனேனே
[00:31.65] எங்கே என் பொன்மாலை?
[00:34.92] காணச் சாய்ந்தேனே
[00:38.51] தொலைந்துப் போனது
[00:40.23] பொருளென்றால் அதை
[00:42.19] திரும்பப் பெறுவேனே
[00:45.57] உயிரை வாங்கிடும் விதியினால்
[00:48.65] நல்ல உறவை இழந்தேனே
[00:52.54] கனவைக் கலைத்தது ஒரே சொல்
[00:56.11] கரையை உடைத்ததும் ஒரே சொல்
[00:59.55] பகையை வளர்த்தது ஒரே சொல்
[01:03.10] பழியும் எதனால் சொல்?
[01:06.26]
[01:20.68] எங்கே என் பொன்மாலை?
[01:24.06] தேடிப் போனேனே
[01:27.68] எங்கே என் பொன்மாலை?
[01:30.94] காணச் சாய்ந்தேனே
[01:34.54]
[02:09.58] பாச வேரில் பூத்த பூ நான்
[02:13.02] வாசம் சேர்ந்தே வாழ்ந்தேனே
[02:16.65] வேலிகாத்தான் சூரையாட
[02:20.26] ஈரம் காய்ந்தேனே
[02:23.61] உறவெனும் தறி அறுந்த பின்
[02:27.16] உயிரின் ஓட்டமும் தேங்குதே
[02:30.55] முடியுமே பயம் தொடர்வதால்
[02:34.03] இதயம் மூலையில் சாய்ந்ததே
[02:37.79] மனதிலே வலி கூடுமா?
[02:41.04] மரணமே பதில் ஆகுமா?
[02:44.69] இதே நிலை தொடருமா?
[02:48.02] எங்கே என் பொன்மாலை?
[02:51.54] தேடிப் போனேனே
[02:55.17]
[03:02.18] தொலைந்துப் போனது
[03:03.95] பொருளென்றால் அதை
[03:05.63] திரும்ப பெறுவேனே
[03:09.03] உயிரை வாங்கிடும் விதியினால்
[03:12.28] நல்ல உறவை இழந்தேனே
[03:16.05] கனவைக் கலைத்தது ஒரே சொல்
[03:19.55] கரையை உடைத்ததும் ஒரே சொல்
[03:22.97] பகையை வளர்த்தது ஒரே சொல்
[03:26.52] பழியும் எதனால் சொல்?
[03:29.96]
[03:44.21] எங்கே என் பொன்மாலை?
[03:47.61] தேடிப் போனேனே
[03:51.04] எங்கே என் பொன்மாலை?
[03:54.46] காணச் சாய்ந்தேனே
[03:59.82]
[00:05.69] தேடிப் போனேனே
[00:11.12]
[00:24.42] எங்கே என் பொன்மாலை?
[00:27.98] தேடிப் போனேனே
[00:31.65] எங்கே என் பொன்மாலை?
[00:34.92] காணச் சாய்ந்தேனே
[00:38.51] தொலைந்துப் போனது
[00:40.23] பொருளென்றால் அதை
[00:42.19] திரும்பப் பெறுவேனே
[00:45.57] உயிரை வாங்கிடும் விதியினால்
[00:48.65] நல்ல உறவை இழந்தேனே
[00:52.54] கனவைக் கலைத்தது ஒரே சொல்
[00:56.11] கரையை உடைத்ததும் ஒரே சொல்
[00:59.55] பகையை வளர்த்தது ஒரே சொல்
[01:03.10] பழியும் எதனால் சொல்?
[01:06.26]
[01:20.68] எங்கே என் பொன்மாலை?
[01:24.06] தேடிப் போனேனே
[01:27.68] எங்கே என் பொன்மாலை?
[01:30.94] காணச் சாய்ந்தேனே
[01:34.54]
[02:09.58] பாச வேரில் பூத்த பூ நான்
[02:13.02] வாசம் சேர்ந்தே வாழ்ந்தேனே
[02:16.65] வேலிகாத்தான் சூரையாட
[02:20.26] ஈரம் காய்ந்தேனே
[02:23.61] உறவெனும் தறி அறுந்த பின்
[02:27.16] உயிரின் ஓட்டமும் தேங்குதே
[02:30.55] முடியுமே பயம் தொடர்வதால்
[02:34.03] இதயம் மூலையில் சாய்ந்ததே
[02:37.79] மனதிலே வலி கூடுமா?
[02:41.04] மரணமே பதில் ஆகுமா?
[02:44.69] இதே நிலை தொடருமா?
[02:48.02] எங்கே என் பொன்மாலை?
[02:51.54] தேடிப் போனேனே
[02:55.17]
[03:02.18] தொலைந்துப் போனது
[03:03.95] பொருளென்றால் அதை
[03:05.63] திரும்ப பெறுவேனே
[03:09.03] உயிரை வாங்கிடும் விதியினால்
[03:12.28] நல்ல உறவை இழந்தேனே
[03:16.05] கனவைக் கலைத்தது ஒரே சொல்
[03:19.55] கரையை உடைத்ததும் ஒரே சொல்
[03:22.97] பகையை வளர்த்தது ஒரே சொல்
[03:26.52] பழியும் எதனால் சொல்?
[03:29.96]
[03:44.21] எங்கே என் பொன்மாலை?
[03:47.61] தேடிப் போனேனே
[03:51.04] எங்கே என் பொன்மாலை?
[03:54.46] காணச் சாய்ந்தேனே
[03:59.82]