Enkiruthai (From "Winner")
🎵 2961 characters
⏱️ 4:02 duration
🆔 ID: 15891905
📜 Lyrics
ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ
ஹோஓ ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
ஹோஓஓ
நிலவின் பின்புறமாய்
நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில்
ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும்
நீதானா வழிந்தோடினாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே
உயிரை நீ வெளியேற்றினாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ
ஹோஓ ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
ஹோஓஓ
நிலவின் பின்புறமாய்
நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில்
ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும்
நீதானா வழிந்தோடினாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே
உயிரை நீ வெளியேற்றினாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில்
பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம்
வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய்
அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால்
நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம்
என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ ஹோஓஓ