Iraniyan Naadagam
🎵 5457 characters
⏱️ 4:53 duration
🆔 ID: 15893240
📜 Lyrics
என் உதிரத்தின் விதை
என் உயிர் உதிர்த்த சதை
வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனா
கொணர்க பிரகலாதனே கேட்டு தெரிகிறேன்
துனையிலான்தனை
துனையுடையோன் தொழுதேன்
எந்தையே வணக்கம்
வாடா மகனே வா
உன் சிறு விரல் கொண்டேன் சுடர் மணி மார்பில்
சுருள் முடி சூடற்ற
வாடா மகனே வா
என் மன்தனர் சொல் கேளாது
உன் மனம் போல் மீது வாய்த்த பயன்
நாத்திகம் அன்றோ புல்லை
இறைவன் யாம்மென உலகே உகந்தது
இரணியன் மகனே மதம் மாறுவதா
உற்ற உன் பிழையை திருத்து
உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல
மீர்த்தியும் ஜெயம் ஓம்
ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
மீர்த்தியும் ஜெயம் ஓம்
ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
ஓம்
அஹ
ஓம்
அஹ சொல்
ஓம் நாராயணாய ஓம் நாராயணாய
எவனிவன் இன்னார் நாரத படுவோ
எட்டு திசையும் என்னையே தொழுதிட
என் மகன் வழிபட வேறொரு உருவோ
எனக்கொரு இனை எவரையும் சொளவோ
பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவம்
இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றிடும் சாக வரமுடையான்
புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்று இல்லா காவியம் நான்
மீர்த்தியும் ஜெய
மீர்த்தியும் ஜெய
மீர்த்தியும் ஜெய ஓம்
அறியா பிறவி பிறந்தோம்
ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
ஹரி ஓம் என ஒர் நாமம்
அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்
மித்து குளி கட்டு கதை கேட்டு
பட்டு போனாய் கெட்டு போனாய்
அஷ்டக்ஷரம் துஷ்ட பயல் நாமம்
அறிய பால அற்ப முடா
அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
அரனோ புலியோ நரியோ நாயோ
எத்தகை உயிரும் கொள்ளாததியே
அறிவாய் அறிவாய்
அறிவோம் எனினும் அறியோம்
ஹரியின் குரலே ஊமனும்
பத்தும் ஜெய வித்தை கற்றவன் தான்
வாழா நெடு வாழும் பெற்றவன் நான்
நல் வழி கேளாது உன் வழி நடந்து
ஹரி ஹரி எனும் அவ்விழி வழி சொன்னால்
மடிவாய் மடிவாய்
நாதன் நாமம் மாடா
வாழ்வும் நானும் ஏங்கி
மீனை தாம் என்றான்
ஆமை தாம் என்றான்
வெக்கங்கெட்டு
பன்றியும் தாம் தான் என்றவனா கடவுள்
யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே
எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூட்டம் போதும்
குப்பை கூட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்
வா வா வாட வாட
எங்கே ஹரியை நீ காட்டடா!
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
கொடுங்கோலன் மாண்டான்
தனைகொன்று கொண்டான்
தொலை பாரதத்தின்
விடை கண்டு கொள்வீரே
என் உயிர் உதிர்த்த சதை
வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனா
கொணர்க பிரகலாதனே கேட்டு தெரிகிறேன்
துனையிலான்தனை
துனையுடையோன் தொழுதேன்
எந்தையே வணக்கம்
வாடா மகனே வா
உன் சிறு விரல் கொண்டேன் சுடர் மணி மார்பில்
சுருள் முடி சூடற்ற
வாடா மகனே வா
என் மன்தனர் சொல் கேளாது
உன் மனம் போல் மீது வாய்த்த பயன்
நாத்திகம் அன்றோ புல்லை
இறைவன் யாம்மென உலகே உகந்தது
இரணியன் மகனே மதம் மாறுவதா
உற்ற உன் பிழையை திருத்து
உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல
மீர்த்தியும் ஜெயம் ஓம்
ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
மீர்த்தியும் ஜெயம் ஓம்
ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
ஓம்
அஹ
ஓம்
அஹ சொல்
ஓம் நாராயணாய ஓம் நாராயணாய
எவனிவன் இன்னார் நாரத படுவோ
எட்டு திசையும் என்னையே தொழுதிட
என் மகன் வழிபட வேறொரு உருவோ
எனக்கொரு இனை எவரையும் சொளவோ
பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவம்
இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றிடும் சாக வரமுடையான்
புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ
முடிவுரை என்றொன்று இல்லா காவியம் நான்
மீர்த்தியும் ஜெய
மீர்த்தியும் ஜெய
மீர்த்தியும் ஜெய ஓம்
அறியா பிறவி பிறந்தோம்
ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
ஹரி ஓம் என ஒர் நாமம்
அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்
மித்து குளி கட்டு கதை கேட்டு
பட்டு போனாய் கெட்டு போனாய்
அஷ்டக்ஷரம் துஷ்ட பயல் நாமம்
அறிய பால அற்ப முடா
அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
அரனோ புலியோ நரியோ நாயோ
எத்தகை உயிரும் கொள்ளாததியே
அறிவாய் அறிவாய்
அறிவோம் எனினும் அறியோம்
ஹரியின் குரலே ஊமனும்
பத்தும் ஜெய வித்தை கற்றவன் தான்
வாழா நெடு வாழும் பெற்றவன் நான்
நல் வழி கேளாது உன் வழி நடந்து
ஹரி ஹரி எனும் அவ்விழி வழி சொன்னால்
மடிவாய் மடிவாய்
நாதன் நாமம் மாடா
வாழ்வும் நானும் ஏங்கி
மீனை தாம் என்றான்
ஆமை தாம் என்றான்
வெக்கங்கெட்டு
பன்றியும் தாம் தான் என்றவனா கடவுள்
யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே
எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூட்டம் போதும்
குப்பை கூட சொர்க்கம் சேரும்
அகில உலகும் அழியும் அழியும்
வா வா வாட வாட
எங்கே ஹரியை நீ காட்டடா!
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
கொடுங்கோலன் மாண்டான்
தனைகொன்று கொண்டான்
தொலை பாரதத்தின்
விடை கண்டு கொள்வீரே
⏱️ Synced Lyrics
[00:00.32] என் உதிரத்தின் விதை
[00:01.88] என் உயிர் உதிர்த்த சதை
[00:04.35] வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனா
[00:07.82] கொணர்க பிரகலாதனே கேட்டு தெரிகிறேன்
[00:11.16]
[00:30.81] துனையிலான்தனை
[00:32.42] துனையுடையோன் தொழுதேன்
[00:34.79] எந்தையே வணக்கம்
[00:37.77] வாடா மகனே வா
[00:39.45] உன் சிறு விரல் கொண்டேன் சுடர் மணி மார்பில்
[00:41.64] சுருள் முடி சூடற்ற
[00:43.71] வாடா மகனே வா
[00:45.45] என் மன்தனர் சொல் கேளாது
[00:47.70] உன் மனம் போல் மீது வாய்த்த பயன்
[00:49.78] நாத்திகம் அன்றோ புல்லை
[00:52.96] இறைவன் யாம்மென உலகே உகந்தது
[00:55.38] இரணியன் மகனே மதம் மாறுவதா
[00:57.34] உற்ற உன் பிழையை திருத்து
[00:59.48] உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல
[01:02.62] மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:04.15] ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:06.26] மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:08.01] ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:11.25] நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
[01:15.25] இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
[01:19.33] இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
[01:23.78] ஓம்
[01:24.04] அஹ
[01:25.49] ஓம்
[01:26.42] அஹ சொல்
[01:27.94] ஓம் நாராயணாய ஓம் நாராயணாய
[01:36.18] எவனிவன் இன்னார் நாரத படுவோ
[01:38.45] எட்டு திசையும் என்னையே தொழுதிட
[01:40.33] என் மகன் வழிபட வேறொரு உருவோ
[01:42.53] எனக்கொரு இனை எவரையும் சொளவோ
[01:44.58] பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
[01:46.75] வேதம் நான்கும் விளங்கிய உருவம்
[01:48.65] இரவும் பகலும் அகமும் புறமும்
[01:50.37] பிரிவற்றிடும் சாக வரமுடையான்
[01:53.72] புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ
[01:57.81] முடிவுரை என்றொன்று இல்லா காவியம் நான்
[02:01.51] மீர்த்தியும் ஜெய
[02:02.44] மீர்த்தியும் ஜெய
[02:03.46] மீர்த்தியும் ஜெய ஓம்
[02:08.42] அறியா பிறவி பிறந்தோம்
[02:12.52] ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
[02:17.14] ஹரி ஓம் என ஒர் நாமம்
[02:20.92] அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்
[02:27.07] மித்து குளி கட்டு கதை கேட்டு
[02:29.52] பட்டு போனாய் கெட்டு போனாய்
[02:31.53] அஷ்டக்ஷரம் துஷ்ட பயல் நாமம்
[02:33.53] அறிய பால அற்ப முடா
[02:35.68] அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
[02:38.05] அரனோ புலியோ நரியோ நாயோ
[02:40.30] எத்தகை உயிரும் கொள்ளாததியே
[02:42.64] அறிவாய் அறிவாய்
[02:44.79] அறிவோம் எனினும் அறியோம்
[02:48.87] ஹரியின் குரலே ஊமனும்
[02:53.08] பத்தும் ஜெய வித்தை கற்றவன் தான்
[02:55.28] வாழா நெடு வாழும் பெற்றவன் நான்
[02:56.80] நல் வழி கேளாது உன் வழி நடந்து
[02:58.93] ஹரி ஹரி எனும் அவ்விழி வழி சொன்னால்
[03:01.27] மடிவாய் மடிவாய்
[03:03.76] நாதன் நாமம் மாடா
[03:07.86] வாழ்வும் நானும் ஏங்கி
[03:11.61] மீனை தாம் என்றான்
[03:14.44] ஆமை தாம் என்றான்
[03:15.72] வெக்கங்கெட்டு
[03:17.97] பன்றியும் தாம் தான் என்றவனா கடவுள்
[03:24.21] யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே
[03:31.05] எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
[03:35.68] கும்பிட்ட கூட்டம் போதும்
[03:37.63] குப்பை கூட சொர்க்கம் சேரும்
[03:40.29] அகில உலகும் அழியும் அழியும்
[03:42.65] வா வா வாட வாட
[03:45.26] எங்கே ஹரியை நீ காட்டடா!
[03:48.61] ஹரி ஹரி ஹரி ஹரி
[03:50.48] ஹரி ஹரி ஹரி ஹரி
[03:52.43]
[04:19.97] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:21.99] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:25.31] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:27.90] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:34.72] கொடுங்கோலன் மாண்டான்
[04:36.69] தனைகொன்று கொண்டான்
[04:38.66] தொலை பாரதத்தின்
[04:40.92] விடை கண்டு கொள்வீரே
[04:47.13]
[00:01.88] என் உயிர் உதிர்த்த சதை
[00:04.35] வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனா
[00:07.82] கொணர்க பிரகலாதனே கேட்டு தெரிகிறேன்
[00:11.16]
[00:30.81] துனையிலான்தனை
[00:32.42] துனையுடையோன் தொழுதேன்
[00:34.79] எந்தையே வணக்கம்
[00:37.77] வாடா மகனே வா
[00:39.45] உன் சிறு விரல் கொண்டேன் சுடர் மணி மார்பில்
[00:41.64] சுருள் முடி சூடற்ற
[00:43.71] வாடா மகனே வா
[00:45.45] என் மன்தனர் சொல் கேளாது
[00:47.70] உன் மனம் போல் மீது வாய்த்த பயன்
[00:49.78] நாத்திகம் அன்றோ புல்லை
[00:52.96] இறைவன் யாம்மென உலகே உகந்தது
[00:55.38] இரணியன் மகனே மதம் மாறுவதா
[00:57.34] உற்ற உன் பிழையை திருத்து
[00:59.48] உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல
[01:02.62] மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:04.15] ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:06.26] மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:08.01] ஓம் மீர்த்தியும் ஜெயம் ஓம்
[01:11.25] நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா இதோ
[01:15.25] இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
[01:19.33] இரண்யாய நமஹா இரண்யாய இரண்யாய நமஹா
[01:23.78] ஓம்
[01:24.04] அஹ
[01:25.49] ஓம்
[01:26.42] அஹ சொல்
[01:27.94] ஓம் நாராயணாய ஓம் நாராயணாய
[01:36.18] எவனிவன் இன்னார் நாரத படுவோ
[01:38.45] எட்டு திசையும் என்னையே தொழுதிட
[01:40.33] என் மகன் வழிபட வேறொரு உருவோ
[01:42.53] எனக்கொரு இனை எவரையும் சொளவோ
[01:44.58] பூதம் ஐந்தும் பொருந்திய பொருளோ
[01:46.75] வேதம் நான்கும் விளங்கிய உருவம்
[01:48.65] இரவும் பகலும் அகமும் புறமும்
[01:50.37] பிரிவற்றிடும் சாக வரமுடையான்
[01:53.72] புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ
[01:57.81] முடிவுரை என்றொன்று இல்லா காவியம் நான்
[02:01.51] மீர்த்தியும் ஜெய
[02:02.44] மீர்த்தியும் ஜெய
[02:03.46] மீர்த்தியும் ஜெய ஓம்
[02:08.42] அறியா பிறவி பிறந்தோம்
[02:12.52] ஆளாய் பறந்தோம் திரிந்தோம்
[02:17.14] ஹரி ஓம் என ஒர் நாமம்
[02:20.92] அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்
[02:27.07] மித்து குளி கட்டு கதை கேட்டு
[02:29.52] பட்டு போனாய் கெட்டு போனாய்
[02:31.53] அஷ்டக்ஷரம் துஷ்ட பயல் நாமம்
[02:33.53] அறிய பால அற்ப முடா
[02:35.68] அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
[02:38.05] அரனோ புலியோ நரியோ நாயோ
[02:40.30] எத்தகை உயிரும் கொள்ளாததியே
[02:42.64] அறிவாய் அறிவாய்
[02:44.79] அறிவோம் எனினும் அறியோம்
[02:48.87] ஹரியின் குரலே ஊமனும்
[02:53.08] பத்தும் ஜெய வித்தை கற்றவன் தான்
[02:55.28] வாழா நெடு வாழும் பெற்றவன் நான்
[02:56.80] நல் வழி கேளாது உன் வழி நடந்து
[02:58.93] ஹரி ஹரி எனும் அவ்விழி வழி சொன்னால்
[03:01.27] மடிவாய் மடிவாய்
[03:03.76] நாதன் நாமம் மாடா
[03:07.86] வாழ்வும் நானும் ஏங்கி
[03:11.61] மீனை தாம் என்றான்
[03:14.44] ஆமை தாம் என்றான்
[03:15.72] வெக்கங்கெட்டு
[03:17.97] பன்றியும் தாம் தான் என்றவனா கடவுள்
[03:24.21] யாதும் ஹரி அவன் எதிலும் உள்ளானே
[03:31.05] எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
[03:35.68] கும்பிட்ட கூட்டம் போதும்
[03:37.63] குப்பை கூட சொர்க்கம் சேரும்
[03:40.29] அகில உலகும் அழியும் அழியும்
[03:42.65] வா வா வாட வாட
[03:45.26] எங்கே ஹரியை நீ காட்டடா!
[03:48.61] ஹரி ஹரி ஹரி ஹரி
[03:50.48] ஹரி ஹரி ஹரி ஹரி
[03:52.43]
[04:19.97] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:21.99] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:25.31] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:27.90] ஹரி ஹரி ஹரி ஹரி
[04:34.72] கொடுங்கோலன் மாண்டான்
[04:36.69] தனைகொன்று கொண்டான்
[04:38.66] தொலை பாரதத்தின்
[04:40.92] விடை கண்டு கொள்வீரே
[04:47.13]