Vaikasi Vellikizhamai
🎵 5260 characters
⏱️ 4:54 duration
🆔 ID: 15900598
📜 Lyrics
படம்:ராசா மகன்
பாடல்:வைகாசி வெள்ளிக்கிழமை தானே
ஆண்:தந்தனனன தந்தானதனனன...
தந்தான தந்தான தந்தந்தான...
இசை:ராகதேவன் இளையராஜா
பாடலாசிரியர்:கவிஞர் வாலி
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
ஆண்:தந்தனனன தந்தான தந்தானன...
தந்தான தந்தான தந்தந்தான...
தந்தானனன...
தந்தானனன...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூசிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
அட ரா.சா மகன் தான்...
புது ரா.கம் பாடிக்க.ஏ.ஏ...
இள ரோ.சா மலரும்.ம்.ம்...
அதை லே.சா ரசிக்க...
சொல்ல ஏதேதோ சேதி இருக்க...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூசிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
ஆண்:ராத்திரி...
ரெண்டு ரெக்கை கட்டி...
மன வானிலே பறப்பா.ஆ.ஆ...
அவ தாசனின்...
இள நெஞ்சைக் கிள்ளி...
மழை கூந்தலில் முடிப்பா...
நடு சாமத்தில்...
புது சிந்து ஒன்னு...
வலையோசையில் படிப்பா.ஆ.ஆ...
அவ மாமனை...
நல்ல சொக்க வெச்சி...
விழி தூண்டிலில் பிடிப்பா...
முன்னும் பின்னும்...
முத்துப் பல்லாக்கு.உ.உ...
அன்ன நடை போ.டா...
மெட்டி சுட்டி...
நத்து புல்லாக்கு.உ.உ...
மின்ன மின்ன ஆ.ட...
ஆத்தா அதை பா.ர்க்கயில்...
ஆ.சை விடுமா...
பா.ர்த்தா அனல் மா.திரி...
ஆ.ள சுடுமா...
உயர் ஓவியம்...
ஒரு காவியம்...
அவ தான்...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூ.சிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு.
ஆண்:ஊரிலே
அவ கண்ணு பட்டு...
பல வாலிபம் துடிக்கும்.ம்.ம்...
மணித் தேரிலே...
வரும் அம்மன் என்று...
அவ மேனிதான் ஜொலிக்கும்...
நதி நீரிலே...
உள்ள கெண்டை ரெண்டு...
அவ பார்வையில் குதிக்கும்.ம்.ம்...
தமிழ் சீரிலே...
உள்ள சொல்லு எல்லாம்...
அவ வார்த்தையில் பிறக்கும்...
கண்ணம் என்னும்...
கின்னம் கொண்டாடும்...
கொல்லி மலைத் தே.னு...
கொஞ்சி கொஞ்சி...
நெஞ்சம் பந்தாடும்...
வஞ்சி இளம் மா.னு...
பா.வை அவ ஞா.பகம்...
ரா.வில் வருது...
ஏ.க்கம் தலைக்கே.றவும்...
தூ.க்கம் கெடுது...
அவ பாட்டை...
தினம் பாடுது...
மனம் தன்...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூசிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
அட ரா.சா மகன் தான்...
புது ரா.கம் பாடிக்க.ஏ.ஏ...
இள ரோ.சா மலரும்.ம்.ம்...
அதை லே.சா ரசிக்க...
சொல்ல ஏதேதோ சேதி இருக்க...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூ.சிக்...
கண்ணை சிமிட்டும் மா.னே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
பாடல்:வைகாசி வெள்ளிக்கிழமை தானே
ஆண்:தந்தனனன தந்தானதனனன...
தந்தான தந்தான தந்தந்தான...
இசை:ராகதேவன் இளையராஜா
பாடலாசிரியர்:கவிஞர் வாலி
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
ஆண்:தந்தனனன தந்தான தந்தானன...
தந்தான தந்தான தந்தந்தான...
தந்தானனன...
தந்தானனன...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூசிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
அட ரா.சா மகன் தான்...
புது ரா.கம் பாடிக்க.ஏ.ஏ...
இள ரோ.சா மலரும்.ம்.ம்...
அதை லே.சா ரசிக்க...
சொல்ல ஏதேதோ சேதி இருக்க...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூசிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
ஆண்:ராத்திரி...
ரெண்டு ரெக்கை கட்டி...
மன வானிலே பறப்பா.ஆ.ஆ...
அவ தாசனின்...
இள நெஞ்சைக் கிள்ளி...
மழை கூந்தலில் முடிப்பா...
நடு சாமத்தில்...
புது சிந்து ஒன்னு...
வலையோசையில் படிப்பா.ஆ.ஆ...
அவ மாமனை...
நல்ல சொக்க வெச்சி...
விழி தூண்டிலில் பிடிப்பா...
முன்னும் பின்னும்...
முத்துப் பல்லாக்கு.உ.உ...
அன்ன நடை போ.டா...
மெட்டி சுட்டி...
நத்து புல்லாக்கு.உ.உ...
மின்ன மின்ன ஆ.ட...
ஆத்தா அதை பா.ர்க்கயில்...
ஆ.சை விடுமா...
பா.ர்த்தா அனல் மா.திரி...
ஆ.ள சுடுமா...
உயர் ஓவியம்...
ஒரு காவியம்...
அவ தான்...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூ.சிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு.
ஆண்:ஊரிலே
அவ கண்ணு பட்டு...
பல வாலிபம் துடிக்கும்.ம்.ம்...
மணித் தேரிலே...
வரும் அம்மன் என்று...
அவ மேனிதான் ஜொலிக்கும்...
நதி நீரிலே...
உள்ள கெண்டை ரெண்டு...
அவ பார்வையில் குதிக்கும்.ம்.ம்...
தமிழ் சீரிலே...
உள்ள சொல்லு எல்லாம்...
அவ வார்த்தையில் பிறக்கும்...
கண்ணம் என்னும்...
கின்னம் கொண்டாடும்...
கொல்லி மலைத் தே.னு...
கொஞ்சி கொஞ்சி...
நெஞ்சம் பந்தாடும்...
வஞ்சி இளம் மா.னு...
பா.வை அவ ஞா.பகம்...
ரா.வில் வருது...
ஏ.க்கம் தலைக்கே.றவும்...
தூ.க்கம் கெடுது...
அவ பாட்டை...
தினம் பாடுது...
மனம் தன்...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூசிக்...
கண்ணை சிமிட்டும் மானே...
இங்கு நான் பாடும் இசை கேளு...
அட ரா.சா மகன் தான்...
புது ரா.கம் பாடிக்க.ஏ.ஏ...
இள ரோ.சா மலரும்.ம்.ம்...
அதை லே.சா ரசிக்க...
சொல்ல ஏதேதோ சேதி இருக்க...
ஆண்:வைகாசி...
வெள்ளிக்கிழமை தானே...
ஒரு ஜோரானா திருநாளு...
மைப் பூ.சிக்...
கண்ணை சிமிட்டும் மா.னே...
இங்கு நான் பாடும் இசை கேளு...