Aathadi Aathadi
🎵 4529 characters
⏱️ 5:52 duration
🆔 ID: 2217114
📜 Lyrics
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல் முதலாய் (ம்ம்ம்)
சிலு சிலுப்பு முதுகு தண்டில் (ம்ம்ம்)
குறுகுறுப்பு முழு விவரம் (ம்ம்ம்)
எனக்கு சொல்வாயா (ம்ம்ம்)
என் அடி மனசில் சுகம் இருக்கு (ம்ம்ம்)
அடி வயிற்றில் பயம் இருக்கு (ம்ம்ம்)
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா (ம்ம்ம்)
ஆத்தாடி
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கேது
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்கு
உன்ன போல ஆளு ஏது
ஆசைகள் இருந்தா கூட
மனம் மசியாது.ஆத்துல
விழுந்தா கூட
நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள
கிறுக்கு உன்ன சும்மா விடாது
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்காலா
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காலா
யஹயஹிய யஹயஹமியமா மேஹியமா யமோ
ஷினே ஷினே ஷினே ஷினே முருகுவானே
கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொறத்து தூள்பறத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்
இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா
விழியால் தொட்ட
அழகே இந்த ஆச மாறாதே
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா (ம்ம்ம்)
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா (ம்ம்ம்)
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல் முதலாய் (ம்ம்ம்)
சிலு சிலுப்பு முதுகு தண்டில் (ம்ம்ம்)
குறுகுறுப்பு முழு விவரம் (ம்ம்ம்)
எனக்கு சொல்வாயா (ம்ம்ம்)
என் அடி மனசில் சுகம் இருக்கு (ம்ம்ம்)
அடி வயிற்றில் பயம் இருக்கு (ம்ம்ம்)
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா (ம்ம்ம்)
ஆத்தாடி
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பெஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கேது
நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்கு
உன்ன போல ஆளு ஏது
ஆசைகள் இருந்தா கூட
மனம் மசியாது.ஆத்துல
விழுந்தா கூட
நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள
கிறுக்கு உன்ன சும்மா விடாது
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்காலா
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காலா
யஹயஹிய யஹயஹமியமா மேஹியமா யமோ
ஷினே ஷினே ஷினே ஷினே முருகுவானே
கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொறத்து தூள்பறத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
புளி மூட்ட தூக்கி பாா்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ்சிாிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிறு ஆக்க போறேன்
இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா
விழியால் தொட்ட
அழகே இந்த ஆச மாறாதே
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காாி
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு முதுகு தண்டில்
குறுகுறுப்பு முழு விவரம்
எனக்கு சொல்வாயா (ம்ம்ம்)
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா (ம்ம்ம்)