Kannai Vittu
🎵 4005 characters
⏱️ 6:03 duration
🆔 ID: 2217602
📜 Lyrics
கண்ணை விட்டுக் கன்னம் பட்டு
எங்கோப் போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
வானம் விட்டு என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய்க் கொன்றாய் பின்னே ஏ
ஓஓ..ஓஓ...ஓஓ..ஓஓ
ஆஆ...ஆஆ...ஆஆ (ஓஓ..ஓஓ)
ஆஆ..ஆஆ..ஆஆ
இன்னும் இன்னும்
என்னை என்னச் செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனோ
காதல் இன்றி ஈரம் இன்றி
போனாய் அன்பே
உன் மனதோடு நான் முளைப்பேனோ
செதிலாய்ச் செதிலாய்
இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய்த் துகளாய்
நினைவோச் சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
தனி உலகினில் உனக்கென நானும்
ஓா் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி
எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி
நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும்
நொடியினில் பிரிந்தாயே
பிணமாய்த் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ
கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்திலே
கசந்தாய் பின்பே
யார் யாரோப் போலே
நாமும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே
ஓஓ..ஓஓ...ஓஓ..ஓஓ
கண்ணை விட்டுக் (ஓஓ..ஓஓ)
கன்னம் பட்டு (ஓஓ..ஓஓ)
எங்கோ போனாய் (ஓஓ..ஓஓ)
வானம் விட்டு (ஓஓ..ஓஓ)
என்னைத் தொட்டு (ஓஓ..ஓஓ)
நீயே வந்தாய் (ஓஓ..ஓஓ)
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய்க் கொன்றாய்
பின்னேப் பின்னே
ஆஆ..ஆஆ..ஆஆ...ஆஆ
கண்ணை விட்டுக் (ஆஆ...ஆஆ)
கன்னம் பட்டு (ஆஆ...ஆஆ)
எங்கோப் போனாய் (ஆஆ...ஆஆ)
கண்ணை விட்டுக் (ஆஆ...ஆஆ)
கன்னம் பட்டு (ஆஆ...ஆஆ)
எங்கோப் போனாய் (ஆஆ...ஆஆ)
வானம் விட்டு (ஆஆ...ஆஆ)
என்னைத் தொட்டு (ஆஆ...ஆஆ)
நீயே வந்தாய் (ஆஆ...ஆஆ)
கண்ணை விட்டுக் (ஆஆ...ஆஆ)
கன்னம் பட்டு (ஆஆ...ஆஆ)
எங்கோப் போனாய் (ஆஆ...ஆஆ)
வானம் விட்டு (ஆஆ...ஆஆ)
என்னைத் தொட்டு (ஆஆ...ஆஆ)
நீயே வந்தாய் (ஆஆ...ஆஆ)
கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு
எங்கோப் போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
வானம் விட்டு என்னைத் தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய்க் கொன்றாய் பின்னே ஏ
ஓஓ..ஓஓ...ஓஓ..ஓஓ
ஆஆ...ஆஆ...ஆஆ (ஓஓ..ஓஓ)
ஆஆ..ஆஆ..ஆஆ
இன்னும் இன்னும்
என்னை என்னச் செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனோ
காதல் இன்றி ஈரம் இன்றி
போனாய் அன்பே
உன் மனதோடு நான் முளைப்பேனோ
செதிலாய்ச் செதிலாய்
இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய்த் துகளாய்
நினைவோச் சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே
தனி உலகினில் உனக்கென நானும்
ஓா் உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி
எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி
நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும்
நொடியினில் பிரிந்தாயே
பிணமாய்த் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ
கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்திலே
கசந்தாய் பின்பே
யார் யாரோப் போலே
நாமும் இங்கே
நம்முள் பூத்த காதல் எங்கே
ஓஓ..ஓஓ...ஓஓ..ஓஓ
கண்ணை விட்டுக் (ஓஓ..ஓஓ)
கன்னம் பட்டு (ஓஓ..ஓஓ)
எங்கோ போனாய் (ஓஓ..ஓஓ)
வானம் விட்டு (ஓஓ..ஓஓ)
என்னைத் தொட்டு (ஓஓ..ஓஓ)
நீயே வந்தாய் (ஓஓ..ஓஓ)
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய்க் கொன்றாய்
பின்னேப் பின்னே
ஆஆ..ஆஆ..ஆஆ...ஆஆ
கண்ணை விட்டுக் (ஆஆ...ஆஆ)
கன்னம் பட்டு (ஆஆ...ஆஆ)
எங்கோப் போனாய் (ஆஆ...ஆஆ)
கண்ணை விட்டுக் (ஆஆ...ஆஆ)
கன்னம் பட்டு (ஆஆ...ஆஆ)
எங்கோப் போனாய் (ஆஆ...ஆஆ)
வானம் விட்டு (ஆஆ...ஆஆ)
என்னைத் தொட்டு (ஆஆ...ஆஆ)
நீயே வந்தாய் (ஆஆ...ஆஆ)
கண்ணை விட்டுக் (ஆஆ...ஆஆ)
கன்னம் பட்டு (ஆஆ...ஆஆ)
எங்கோப் போனாய் (ஆஆ...ஆஆ)
வானம் விட்டு (ஆஆ...ஆஆ)
என்னைத் தொட்டு (ஆஆ...ஆஆ)
நீயே வந்தாய் (ஆஆ...ஆஆ)
கண்ணை விட்டுக்
கன்னம் பட்டு