Kannan Varum Velai
🎵 3172 characters
⏱️ 3:54 duration
🆔 ID: 2217607
📜 Lyrics
யே யே யே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
வான்கோழி கொள்ளும் ஆசை
ஆடி தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை
கூடிப் பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை
வீதி சேர்வது
ஓர் ஈசல் கொள்ளும் ஆசை
தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு வீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
யே யே யே யே
பூவாசம் தென்றலோடு சேர வேணுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
வான்கோழி கொள்ளும் ஆசை
ஆடி தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை
கூடிப் பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை
வீதி சேர்வது
ஓர் ஈசல் கொள்ளும் ஆசை
தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு வீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
யே யே யே யே
பூவாசம் தென்றலோடு சேர வேணுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்
அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை அந்திமாலை
நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்
அதை ஏற்க நின்றேன்