Roja Kadale
🎵 4536 characters
⏱️ 5:21 duration
🆔 ID: 2218041
📜 Lyrics
ஏலே..ஏலே...ஏலே..ஏலே மகரிச கரிநிச ரி
ரோஜாக் கடலே
என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே
வா தனியே
காதல் துணையே
என் கண்ணின் மணியே
என் இன்னோா் உயிரே
வா அருகே
பூக்களின் பிள்ளாய்
புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வாா்த்தது மேனி
பூச்செடி என்மேல்
காற்றடித்தாலும்
உன் நெஞ்சில்
தைக்குமோ ஆணி
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எாிமலை சிறு பொறி வா வா
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எாிமலை சிறு பொறி வா வா
உளி கொண்டு எய்தாலும்
ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே
ரோஜாக் கடலே
என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே
வா தனியே
காதல் துணையே
என் கண்ணின் மணியே
என் இன்னோா் உயிரே
வா அருகே
செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே
நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே
ஆட்படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு
நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிா் தந்து வாழ்வோம்
கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே
நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே
தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே
பருவச்சிட்டே
பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
புகழும் அய்யா
புழுகுப்பையா
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சோ்ந்தாலும்
சோ்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிாிவே இல்லை
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எாிமலை சிறு பொறி வா வா
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எாிமலை சிறு பொறி வா வா
கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே
தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே( நிசகரி கரி நிச)
ரோஜாக் கடலே
என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே
வா தனியே
காதல் துணையே
என் கண்ணின் மணியே
என் இன்னோா் உயிரே
வா அருகே
பூக்களின் பிள்ளாய்
புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வாா்த்தது மேனி
பூச்செடி என்மேல்
காற்றடித்தாலும்
உன் நெஞ்சில்
தைக்குமோ ஆணி
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எாிமலை சிறு பொறி வா வா
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எாிமலை சிறு பொறி வா வா
உளி கொண்டு எய்தாலும்
ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே
ரோஜாக் கடலே
என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே
வா தனியே
காதல் துணையே
என் கண்ணின் மணியே
என் இன்னோா் உயிரே
வா அருகே
செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே
நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே
ஆட்படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற் படைக் கண்டு ஆா்பாித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு
நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு
உயிா் தந்து வாழ்வோம்
கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
செவ்வாய்க் குயிலே
பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே
வா வெளியே
நீா் வாழ் குழலே
கண் நோ் காண் எழிலே
என் மாா்மேல் மயிலே
வா வெளியே
தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே
பருவச்சிட்டே
பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
புகழும் அய்யா
புழுகுப்பையா
சிறு போா் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சோ்ந்தாலும்
சோ்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிாிவே இல்லை
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா
எாிமலை சிறு பொறி வா வா
வா வா
அலைகடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா
எாிமலை சிறு பொறி வா வா
கண்டங்கள் பிண்டாலும்
அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே
தேனே தேனே தேனே தேனே
வா வா தேனே
மானே மானே மானே மானே
எந்தன் மானே( நிசகரி கரி நிச)