Pottri Paadadi
🎵 3360 characters
⏱️ 4:37 duration
🆔 ID: 2280979
📜 Lyrics
ஹோ-ஹோ-ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான் ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
என்ன சொல்ல மண்ணு வளம்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
மத்தவங்க கண்ணு படும்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேக்க வேணும்
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாத
மானம் இழந்தாலே வாழத் தெரியாதேபெரிசெல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால், கலை மானானாங்க
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான் ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதிச் சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யாணந்தன்
முத்து முத்து கம்பளந்தன்
எக்குலமும் வாழ்த்துச் சொல்லும்
எங்களுக்கு எக்காலந்தன்
அழகான சரி சோடி, ஆண மேல அம்பாரி
கணக்கா வழக்கா, கடல் போல் ஏராளம்
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான் ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான் ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
என்ன சொல்ல மண்ணு வளம்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
மத்தவங்க கண்ணு படும்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேக்க வேணும்
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாத
மானம் இழந்தாலே வாழத் தெரியாதேபெரிசெல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால், கலை மானானாங்க
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான் ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங்குடாங்கு டிங்குடாங்கு டிங்குடாங்கு டோ
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதிச் சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யாணந்தன்
முத்து முத்து கம்பளந்தன்
எக்குலமும் வாழ்த்துச் சொல்லும்
எங்களுக்கு எக்காலந்தன்
அழகான சரி சோடி, ஆண மேல அம்பாரி
கணக்கா வழக்கா, கடல் போல் ஏராளம்
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன் தான் ஹோ
போற்றிப் பாடடி பொண்ணே!
தேவர் காலடி மண்ணே!