Mazhai Varum
🎵 3795 characters
⏱️ 4:28 duration
🆔 ID: 23261500
📜 Lyrics
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும்போது
பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை
கேட்ட பின்பு வாடிடுதே
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
அறியாதொரு வயதில் விதைத்தது ஓஓ ஓஓ
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓஓ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓஓ ஓஓ
அட யாரதை யாரதை பறித்தது ஓஓ
உன் கால்தடம் சென்ற வழி
பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா
நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓஓ ஓஓ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஓ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓஓ ஓஓ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓஓ
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா
ஓஹோ ஓஹோ ஹோ
ஹோ ஓ ஹோஹோஓ
ஓஹோ ஓஹோ ஹோ
ஹோ ஓ ஹோஹோஓ
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும்போது
பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை
கேட்ட பின்பு வாடிடுதே
மழை வரும் அறிகுறி (ஆஆஆ)
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் (ஆஆஆ)
என் பார்வையில் விரியுதே (ஆஆஆ)
பாதைகள் நழுவுதே (ஆஆஆ)
இது ஏனோ ஏனோ (ஆஆஆ)
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும்போது
பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை
கேட்ட பின்பு வாடிடுதே
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
அறியாதொரு வயதில் விதைத்தது ஓஓ ஓஓ
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓஓ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓஓ ஓஓ
அட யாரதை யாரதை பறித்தது ஓஓ
உன் கால்தடம் சென்ற வழி
பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா
நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓஓ ஓஓ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஓ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓஓ ஓஓ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓஓ
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா
ஓஹோ ஓஹோ ஹோ
ஹோ ஓ ஹோஹோஓ
ஓஹோ ஓஹோ ஹோ
ஹோ ஓ ஹோஹோஓ
மழை வரும் அறிகுறி
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள்
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது
உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும்போது
பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை
கேட்ட பின்பு வாடிடுதே
மழை வரும் அறிகுறி (ஆஆஆ)
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் (ஆஆஆ)
என் பார்வையில் விரியுதே (ஆஆஆ)
பாதைகள் நழுவுதே (ஆஆஆ)
இது ஏனோ ஏனோ (ஆஆஆ)