Madera Kulunga
🎵 5585 characters
⏱️ 6:49 duration
🆔 ID: 23507258
📜 Lyrics
கல்லு மலைமேல கல்லுருட்டி
அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய கட்டி
நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி
மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
வந்தாரை வாழ வச்ச ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு கேளு
அண்ணே வந்தாரை வாழ வச்ச ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு கேளு
அண்ணே பொன்னான கதை உண்டு கேளு
ஊரு மகிழ்ந்திடனும்
நாடு செழித்திடணும்
சாமிய கும்பிட்டுக்கோ
பூமி விளையும் அப்போ
ஊரு மகிழ்ந்திடனும்
நாடு செழித்திடணும்
சாமிய கும்பிட்டுக்கோ
பூமி விளையும் அப்போ
கோயில் குளம்தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர விலக்கு
கோயில் குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா ஊர விலக்கு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி
அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால் அன்னை வீரமாகாளி
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
சுப்ரமணியபுரம் காத்தவளே எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே இந்த வீரமாகாளி
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
தனதன்னானே தந்தானே தானனன்னே
அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய கட்டி
நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி
மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
வந்தாரை வாழ வச்ச ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு கேளு
அண்ணே வந்தாரை வாழ வச்ச ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு கேளு
அண்ணே பொன்னான கதை உண்டு கேளு
ஊரு மகிழ்ந்திடனும்
நாடு செழித்திடணும்
சாமிய கும்பிட்டுக்கோ
பூமி விளையும் அப்போ
ஊரு மகிழ்ந்திடனும்
நாடு செழித்திடணும்
சாமிய கும்பிட்டுக்கோ
பூமி விளையும் அப்போ
கோயில் குளம்தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர விலக்கு
கோயில் குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா ஊர விலக்கு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி
அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால் அன்னை வீரமாகாளி
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
சுப்ரமணியபுரம் காத்தவளே எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே இந்த வீரமாகாளி
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி
தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
தனதன்னானே தந்தானே தானனன்னே