Achcham Enbathu
🎵 3023 characters
⏱️ 4:50 duration
🆔 ID: 4464787
📜 Lyrics
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
⏱️ Synced Lyrics
[00:32.31] அச்சம் என்பது மடமையடா
[00:39.19] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[00:49.88] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[00:56.41]
[00:59.95] அச்சம் என்பது மடமையடா
[01:03.45] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[01:07.29] அச்சம் என்பது மடமையடா
[01:10.84] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[01:13.81] ஆறிலும் சாவு நூறிலும் சாவு
[01:17.59] தாயகம் காப்பது கடமையடா
[01:21.45] தாயகம் காப்பது கடமையடா
[01:24.62] அச்சம் என்பது மடமையடா
[01:28.12] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[01:31.77]
[01:52.84] கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
[01:56.18] கல்லினை வைத்தான் சேர மன்னன்
[02:08.74] கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
[02:12.29] கல்லினை வைத்தான் சேர மன்னன்
[02:15.64] இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
[02:19.34] இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
[02:22.59] அச்சம் என்பது மடமையடா
[02:26.09] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[02:30.28]
[02:50.95] கருவினில் வளரும் மழலையின் உடலில்
[02:54.54] தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
[03:04.01] கருவினில் வளரும் மழலையின் உடலில்
[03:07.63] தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
[03:10.86] களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
[03:14.55] காத்திட எழுவான் அவள் பிள்ளை
[03:18.05] அச்சம் என்பது மடமையடா
[03:21.40] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[03:26.53]
[03:46.46] வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
[03:49.80] மக்களின் மனதில் நிற்பவர் யார்
[03:55.29] வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
[03:58.86] மக்களின் மனதில் நிற்பவர் யார்
[04:02.28] மாபெரும் வீரர் மானம் காப்போர்
[04:05.87] சரித்திரம் தனிலே நிற்கின்றார்
[04:09.22] அச்சம் என்பது மடமையடா
[04:12.62] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[04:16.38] ஆறிலும் சாவு நூறிலும் சாவு
[04:19.97] தாயகம் காப்பது கடமையடா
[04:23.84] தாயகம் காப்பது கடமையடா
[04:27.36] அச்சம் என்பது மடமையடா
[04:30.61] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[04:34.26]
[00:39.19] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[00:49.88] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[00:56.41]
[00:59.95] அச்சம் என்பது மடமையடா
[01:03.45] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[01:07.29] அச்சம் என்பது மடமையடா
[01:10.84] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[01:13.81] ஆறிலும் சாவு நூறிலும் சாவு
[01:17.59] தாயகம் காப்பது கடமையடா
[01:21.45] தாயகம் காப்பது கடமையடா
[01:24.62] அச்சம் என்பது மடமையடா
[01:28.12] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[01:31.77]
[01:52.84] கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
[01:56.18] கல்லினை வைத்தான் சேர மன்னன்
[02:08.74] கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
[02:12.29] கல்லினை வைத்தான் சேர மன்னன்
[02:15.64] இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
[02:19.34] இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
[02:22.59] அச்சம் என்பது மடமையடா
[02:26.09] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[02:30.28]
[02:50.95] கருவினில் வளரும் மழலையின் உடலில்
[02:54.54] தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
[03:04.01] கருவினில் வளரும் மழலையின் உடலில்
[03:07.63] தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
[03:10.86] களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
[03:14.55] காத்திட எழுவான் அவள் பிள்ளை
[03:18.05] அச்சம் என்பது மடமையடா
[03:21.40] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[03:26.53]
[03:46.46] வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
[03:49.80] மக்களின் மனதில் நிற்பவர் யார்
[03:55.29] வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
[03:58.86] மக்களின் மனதில் நிற்பவர் யார்
[04:02.28] மாபெரும் வீரர் மானம் காப்போர்
[04:05.87] சரித்திரம் தனிலே நிற்கின்றார்
[04:09.22] அச்சம் என்பது மடமையடா
[04:12.62] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[04:16.38] ஆறிலும் சாவு நூறிலும் சாவு
[04:19.97] தாயகம் காப்பது கடமையடா
[04:23.84] தாயகம் காப்பது கடமையடா
[04:27.36] அச்சம் என்பது மடமையடா
[04:30.61] அஞ்சாமை திராவிடர் உடமையடா
[04:34.26]