Thenmerku Paruva Kaatru
🎵 4759 characters
⏱️ 5:05 duration
🆔 ID: 5021874
📜 Lyrics
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
வானோடும் மண்ணோடும்
இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும்
நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீ என்றும் நான் என்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
ஆணென்றும் பெண்ணென்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
காதல் என்ற மந்திரத்தின்
மாயம் என்ன
கல்லும் முள்ளும் இப்போது
பூவானதே
வானவில்லின் துண்டொன்று
மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆ... ஆ
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
வானோடும் மண்ணோடும்
இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும்
நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
நீ என்றும் நான் என்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
ஆணென்றும் பெண்ணென்றும்
இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை
உண்டானதே
காதல் என்ற மந்திரத்தின்
மாயம் என்ன
கல்லும் முள்ளும் இப்போது
பூவானதே
வானவில்லின் துண்டொன்று
மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
தென்மேற்குப் பருவக்காற்று
தேனீப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பொத்தகல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று
பூவெடுக்க
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆ... ஆ