Yaarenna Sonnalum
🎵 5142 characters
⏱️ 4:50 duration
🆔 ID: 5022413
📜 Lyrics
ஞஞஞ...
தன்னேனனே தானே...
பூமியில (ஓஓஓ) தேவதைகள் (தேவதைகள்)
உங்கள் புன்னகையால் மனம் வீசிரிங்கள் (வீசிரிங்கள்)
வானத்தில (வானத்தில) லட்சம் மின்மினிகள்
ஒளி மழை இங்கே!, தந்து பொழியுங்கள்
மலர் சிந்தும் தேன் துளியில்
அட இல்லாத சுவைதான்
உன் பாசத்தின் கண்ணே
என் வாழ்க்கைக்கு ஒரு விடைதான்
உண்மைகள் எங்கே? (உண்மை...) பொய்களுக்குள்ளே (பொய்களுக்குள்ளே)
நன்மைகள் எங்கே? (நன்மைகள் எங்கே?)
தீமைகள் உள்ளே (தீமைகள் உள்ளே)
யார் என்னா சொன்னாலும்
யார் என்னா செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்!
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீதானே சாமி
இங்கு நிலவுகள் பல கோடி
ஆனால் நீதான் பூமி
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஹோ-ஹோ, ஹோ-ஹோ
ஹோ-ஹோ, ஹோ-ஹோ
ஹொ-ஹொ-ஒ
ஹொ-ஹொ-ஒ
ஹஹஹ...
சுற்றமும் உற்றமும் யாரும் இன்றி வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கை இல்லை
பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும்
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே!
அழகாய் பூ பூத்திட வேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே!
இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் சொந்தம் ஒன்று கிடைத்திட
நான் வரம் கேட்பேன்
யார் என்னா சொன்னாலும்
யார் என்னா செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்!
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஹா-ஹா-ஹா
ஹா-ஹா-ஹா
ஹா-ஹா-ஹா
ஹாஹாஹா...
துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும்
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள் காத்து நிப்போம்
மண்ணில் சிறு பறவை வாழ
மரம் தான் இடம் கொடுத்திடும்
மரம் தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழிந்திடும்
இன்னோர் ஒரு உலகில் நான் மலர்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்பேன்
யார் என்னா சொன்னாலும்
யார் என்னா செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்!
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீதானே சாமி
இங்கு நிலவுகள் பல கோடி
ஆனால் நீதான் பூமி
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
தன்னேனனே தானே...
பூமியில (ஓஓஓ) தேவதைகள் (தேவதைகள்)
உங்கள் புன்னகையால் மனம் வீசிரிங்கள் (வீசிரிங்கள்)
வானத்தில (வானத்தில) லட்சம் மின்மினிகள்
ஒளி மழை இங்கே!, தந்து பொழியுங்கள்
மலர் சிந்தும் தேன் துளியில்
அட இல்லாத சுவைதான்
உன் பாசத்தின் கண்ணே
என் வாழ்க்கைக்கு ஒரு விடைதான்
உண்மைகள் எங்கே? (உண்மை...) பொய்களுக்குள்ளே (பொய்களுக்குள்ளே)
நன்மைகள் எங்கே? (நன்மைகள் எங்கே?)
தீமைகள் உள்ளே (தீமைகள் உள்ளே)
யார் என்னா சொன்னாலும்
யார் என்னா செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்!
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீதானே சாமி
இங்கு நிலவுகள் பல கோடி
ஆனால் நீதான் பூமி
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஹோ-ஹோ, ஹோ-ஹோ
ஹோ-ஹோ, ஹோ-ஹோ
ஹொ-ஹொ-ஒ
ஹொ-ஹொ-ஒ
ஹஹஹ...
சுற்றமும் உற்றமும் யாரும் இன்றி வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கை இல்லை
பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும்
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே!
அழகாய் பூ பூத்திட வேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே!
இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் சொந்தம் ஒன்று கிடைத்திட
நான் வரம் கேட்பேன்
யார் என்னா சொன்னாலும்
யார் என்னா செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்!
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஹா-ஹா-ஹா
ஹா-ஹா-ஹா
ஹா-ஹா-ஹா
ஹாஹாஹா...
துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும்
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள் காத்து நிப்போம்
மண்ணில் சிறு பறவை வாழ
மரம் தான் இடம் கொடுத்திடும்
மரம் தான் இடம் கொடுத்த போதும்
மண் தான் உயிர் அழிந்திடும்
இன்னோர் ஒரு உலகில் நான் மலர்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்பேன்
யார் என்னா சொன்னாலும்
யார் என்னா செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேர சொல்லும்!
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீதானே சாமி
இங்கு நிலவுகள் பல கோடி
ஆனால் நீதான் பூமி
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ
ஒ-ஒ-ஓ-ஒ-ஒ-ஓ