Idam Tharuvaya
🎵 3852 characters
⏱️ 5:09 duration
🆔 ID: 6446820
📜 Lyrics
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன்
இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்
பகலில் உன் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இதய வீட்டில் யாாிடம் நீ கெஞ்சி
கேட்கிறாய்
வீட்டினுள் காற்றில்லை என்றால்
என் செய்வாய்
இதய வீட்டில் காற்றில்லையா என்ன
செய்குவேன்
உன்தன் மூச்சின் பிச்சையிலே நான்
வாழ்வேன்
வீட்டை விட்டு வெளியேறு ஆணைகள்
இட்டால் என் செய்வாய்
இருப்பவர்கே மணை சொந்தம்
என்றொறு சட்டம் நான் இடுவேன்
இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று
பிடிக்கும் கல்லக் கண்ணாளன்
நீ என்தன் கண்ணில் வரவே தர மாட்டேன்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன்
இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்
பகலிலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே
இதயம் எனும் மாளிகையில் நூறு
வாசலே
எந்த வழியில் புகுவது என்று
கேட்கின்றேன்
கண்கள் எனும் வாசல் வழி புகுந்த
கள்வனே
நுழைந்து வந்து வாசல் வழியா
கேட்கின்றாய்
வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
கள்வனை காட்டிக் கொடுப்பாயா
கண் கதவை சாத்திக் கொள்வேன்
காலம் முழுதும் இருப்பாயா
இதயம் போல அழகிய வீடு எங்கு
சென்றாலும் அடைவது ஏது
எனக்கிடம் தருவாயா அன்பே
இடம் ஒன்று தந்தேன்
இடம் ஒன்று தந்தேன்
மனசுக்குள்ளே
தந்தாயே தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் இத்தனை அறைகள்
தந்தாயே
அரண்மனை கதவுகள் மொத்தம்
அடைத்தேன்
எல்லா ஐன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன்
இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்
பகலில் உன் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இதய வீட்டில் யாாிடம் நீ கெஞ்சி
கேட்கிறாய்
வீட்டினுள் காற்றில்லை என்றால்
என் செய்வாய்
இதய வீட்டில் காற்றில்லையா என்ன
செய்குவேன்
உன்தன் மூச்சின் பிச்சையிலே நான்
வாழ்வேன்
வீட்டை விட்டு வெளியேறு ஆணைகள்
இட்டால் என் செய்வாய்
இருப்பவர்கே மணை சொந்தம்
என்றொறு சட்டம் நான் இடுவேன்
இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று
பிடிக்கும் கல்லக் கண்ணாளன்
நீ என்தன் கண்ணில் வரவே தர மாட்டேன்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன்
இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு
வர மாட்டாய்
பகலிலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே
இதயம் எனும் மாளிகையில் நூறு
வாசலே
எந்த வழியில் புகுவது என்று
கேட்கின்றேன்
கண்கள் எனும் வாசல் வழி புகுந்த
கள்வனே
நுழைந்து வந்து வாசல் வழியா
கேட்கின்றாய்
வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
கள்வனை காட்டிக் கொடுப்பாயா
கண் கதவை சாத்திக் கொள்வேன்
காலம் முழுதும் இருப்பாயா
இதயம் போல அழகிய வீடு எங்கு
சென்றாலும் அடைவது ஏது
எனக்கிடம் தருவாயா அன்பே
இடம் ஒன்று தந்தேன்
இடம் ஒன்று தந்தேன்
மனசுக்குள்ளே
தந்தாயே தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் இத்தனை அறைகள்
தந்தாயே
அரண்மனை கதவுகள் மொத்தம்
அடைத்தேன்
எல்லா ஐன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே
⏱️ Synced Lyrics
[00:36.30] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[00:41.43] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[00:46.22] தர மாட்டேன் தர மாட்டேன்
[00:49.15] இடம் தர மாட்டேன்
[00:51.22] உள்ளே சென்றால் மனசை விட்டு
[00:53.66] வர மாட்டாய்
[00:56.30] பகலில் உன் வீட்டின் காவலன் ஆவேன்
[00:59.19] இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
[01:01.55] விளக்காய் விழித்திருப்பேன்
[01:04.48] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[01:09.19] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[01:14.18]
[01:34.95] இதய வீட்டில் யாாிடம் நீ கெஞ்சி
[01:37.54] கேட்கிறாய்
[01:39.54] வீட்டினுள் காற்றில்லை என்றால்
[01:41.84] என் செய்வாய்
[01:49.94] இதய வீட்டில் காற்றில்லையா என்ன
[01:52.28] செய்குவேன்
[01:55.04] உன்தன் மூச்சின் பிச்சையிலே நான்
[01:57.11] வாழ்வேன்
[01:59.57] வீட்டை விட்டு வெளியேறு ஆணைகள்
[02:02.22] இட்டால் என் செய்வாய்
[02:07.12] இருப்பவர்கே மணை சொந்தம்
[02:09.45] என்றொறு சட்டம் நான் இடுவேன்
[02:12.16] இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று
[02:13.98] பிடிக்கும் கல்லக் கண்ணாளன்
[02:15.69] நீ என்தன் கண்ணில் வரவே தர மாட்டேன்
[02:19.99] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[02:22.52] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[02:32.72] தர மாட்டேன் தர மாட்டேன்
[02:35.19] இடம் தர மாட்டேன்
[02:36.88] உள்ளே சென்றால் மனசை விட்டு
[02:40.11] வர மாட்டாய்
[02:42.70] பகலிலில் வீட்டின் காவலன் ஆவேன்
[02:45.26] இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
[02:47.73] விளக்காய் விழித்திருப்பேன் அன்பே
[02:50.50]
[03:21.46] இதயம் எனும் மாளிகையில் நூறு
[03:22.92] வாசலே
[03:25.05] எந்த வழியில் புகுவது என்று
[03:28.25] கேட்கின்றேன்
[03:36.38] கண்கள் எனும் வாசல் வழி புகுந்த
[03:39.17] கள்வனே
[03:41.06] நுழைந்து வந்து வாசல் வழியா
[03:43.57] கேட்கின்றாய்
[03:45.16] வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
[03:48.52] கள்வனை காட்டிக் கொடுப்பாயா
[03:53.31] கண் கதவை சாத்திக் கொள்வேன்
[03:56.05] காலம் முழுதும் இருப்பாயா
[03:58.84] இதயம் போல அழகிய வீடு எங்கு
[04:01.58] சென்றாலும் அடைவது ஏது
[04:03.85] எனக்கிடம் தருவாயா அன்பே
[04:06.39] இடம் ஒன்று தந்தேன்
[04:08.92] இடம் ஒன்று தந்தேன்
[04:10.28] மனசுக்குள்ளே
[04:18.83] தந்தாயே தந்தாயே தந்தாயே
[04:23.99] இதய வீட்டில் இத்தனை அறைகள்
[04:26.45] தந்தாயே
[04:29.03] அரண்மனை கதவுகள் மொத்தம்
[04:30.87] அடைத்தேன்
[04:31.68] எல்லா ஐன்னலும் சாத்தி முடித்தேன்
[04:33.85] தப்பிக்க முடியாது அன்பே
[04:40.66]
[00:41.43] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[00:46.22] தர மாட்டேன் தர மாட்டேன்
[00:49.15] இடம் தர மாட்டேன்
[00:51.22] உள்ளே சென்றால் மனசை விட்டு
[00:53.66] வர மாட்டாய்
[00:56.30] பகலில் உன் வீட்டின் காவலன் ஆவேன்
[00:59.19] இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
[01:01.55] விளக்காய் விழித்திருப்பேன்
[01:04.48] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[01:09.19] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[01:14.18]
[01:34.95] இதய வீட்டில் யாாிடம் நீ கெஞ்சி
[01:37.54] கேட்கிறாய்
[01:39.54] வீட்டினுள் காற்றில்லை என்றால்
[01:41.84] என் செய்வாய்
[01:49.94] இதய வீட்டில் காற்றில்லையா என்ன
[01:52.28] செய்குவேன்
[01:55.04] உன்தன் மூச்சின் பிச்சையிலே நான்
[01:57.11] வாழ்வேன்
[01:59.57] வீட்டை விட்டு வெளியேறு ஆணைகள்
[02:02.22] இட்டால் என் செய்வாய்
[02:07.12] இருப்பவர்கே மணை சொந்தம்
[02:09.45] என்றொறு சட்டம் நான் இடுவேன்
[02:12.16] இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று
[02:13.98] பிடிக்கும் கல்லக் கண்ணாளன்
[02:15.69] நீ என்தன் கண்ணில் வரவே தர மாட்டேன்
[02:19.99] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[02:22.52] இடம் தருவாயா மனசுக்குள்ளே
[02:32.72] தர மாட்டேன் தர மாட்டேன்
[02:35.19] இடம் தர மாட்டேன்
[02:36.88] உள்ளே சென்றால் மனசை விட்டு
[02:40.11] வர மாட்டாய்
[02:42.70] பகலிலில் வீட்டின் காவலன் ஆவேன்
[02:45.26] இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
[02:47.73] விளக்காய் விழித்திருப்பேன் அன்பே
[02:50.50]
[03:21.46] இதயம் எனும் மாளிகையில் நூறு
[03:22.92] வாசலே
[03:25.05] எந்த வழியில் புகுவது என்று
[03:28.25] கேட்கின்றேன்
[03:36.38] கண்கள் எனும் வாசல் வழி புகுந்த
[03:39.17] கள்வனே
[03:41.06] நுழைந்து வந்து வாசல் வழியா
[03:43.57] கேட்கின்றாய்
[03:45.16] வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
[03:48.52] கள்வனை காட்டிக் கொடுப்பாயா
[03:53.31] கண் கதவை சாத்திக் கொள்வேன்
[03:56.05] காலம் முழுதும் இருப்பாயா
[03:58.84] இதயம் போல அழகிய வீடு எங்கு
[04:01.58] சென்றாலும் அடைவது ஏது
[04:03.85] எனக்கிடம் தருவாயா அன்பே
[04:06.39] இடம் ஒன்று தந்தேன்
[04:08.92] இடம் ஒன்று தந்தேன்
[04:10.28] மனசுக்குள்ளே
[04:18.83] தந்தாயே தந்தாயே தந்தாயே
[04:23.99] இதய வீட்டில் இத்தனை அறைகள்
[04:26.45] தந்தாயே
[04:29.03] அரண்மனை கதவுகள் மொத்தம்
[04:30.87] அடைத்தேன்
[04:31.68] எல்லா ஐன்னலும் சாத்தி முடித்தேன்
[04:33.85] தப்பிக்க முடியாது அன்பே
[04:40.66]