Home 🎬 Bollywood 🎵 Pakistani 🎤 English Pop

Yaar Veettu

👤 N.R. Raghunanthan, Anand Aravindakshan 🎼 Neerparavai ⏱️ 3:29
🎵 3020 characters
⏱️ 3:29 duration
🆔 ID: 6625403

📜 Lyrics

யார் வீட்டு மகனோ, மகனோ?
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை?

யார் வீட்டு மகனோ, மகனோ?
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை?

நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ, மகனோ?
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை?

நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கு ஊரே ஆகுமே

புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை

கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

யார் வீட்டு மகனோ, மகனோ?
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை?

நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ, மகனோ?
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை?

⏱️ Synced Lyrics

[00:07.65] யார் வீட்டு மகனோ, மகனோ?
[00:10.66] தாய் வீடு வந்தது பிள்ளை
[00:13.20] நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
[00:16.17] நீ வாழ இடமா இல்லை?
[00:19.50] யார் வீட்டு மகனோ, மகனோ?
[00:22.19] தாய் வீடு வந்தது பிள்ளை
[00:25.16] நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
[00:28.18] நீ வாழ இடமா இல்லை?
[00:31.27] நீ வந்து இணையும்போது
[00:34.23] வாழ்வோடு வெறுமையில்லை
[00:37.42] நாம் ஒன்று சேரும்போது
[00:40.37] நீ இங்கு ஒருமை இல்லை
[00:43.26] மகனே நீயும்
[00:46.24] அன்பால் வளர்வாய்
[00:49.26] கடல் உன் அன்னை
[00:52.21] கரைதான் தந்தை
[00:57.86] யார் வீட்டு மகனோ, மகனோ?
[01:01.38] தாய் வீடு வந்தது பிள்ளை
[01:04.36] நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
[01:07.35] நீ வாழ இடமா இல்லை?
[01:09.99]
[01:31.63] நிலங்கள் நீளும் வரையில்
[01:34.34] உயிர்கள் வாழும் வரையில்
[01:37.20] யாருமே அனாதை இல்லையே
[01:43.48] யாதும் இங்கு ஊரே ஆகுமே
[01:49.34] புலங்கள் மாறிய போதும்
[01:52.39] புலன்கள் மாறுவதில்லை
[01:55.33] ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
[02:01.28] உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்
[02:06.81] மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
[02:10.37] மறுக்கின்ற பூமியும் இல்லை
[02:13.25] மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
[02:16.46] அகதி என்று யாரும் இல்லை
[02:19.32] கால தேசம் எல்லாம் மாறலாம்
[02:25.25] காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்
[02:30.93] யார் வீட்டு மகனோ, மகனோ?
[02:34.22] தாய் வீடு வந்தது பிள்ளை
[02:37.44] நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
[02:40.40] நீ வாழ இடமா இல்லை?
[02:43.30] நீ வந்து இணையும்போது
[02:46.31] வாழ்வோடு வெறுமையில்லை
[02:49.52] நாம் ஒன்று சேரும்போது
[02:52.43] நீ இங்கு ஒருமை இல்லை
[02:55.19] மகனே நீயும்
[02:58.48] அன்பால் வளர்வாய்
[03:01.47] கடல் உன் அன்னை
[03:04.45] கரைதான் தந்தை
[03:10.30] யார் வீட்டு மகனோ, மகனோ?
[03:13.63] தாய் வீடு வந்தது பிள்ளை
[03:16.54] நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
[03:19.46] நீ வாழ இடமா இல்லை?
[03:24.09]

⭐ Rate These Lyrics

Average: 0.0/5 • 0 ratings