En Nenjil
🎵 3398 characters
⏱️ 5:05 duration
🆔 ID: 6641095
📜 Lyrics
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
உன்னை பார்த்ததும் அன்னாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே...
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
உன்னை பார்த்ததும் அன்னாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே...
⏱️ Synced Lyrics
[00:19.22] என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
[00:23.44] பேர் என்னவென கேட்டேன்
[00:27.16] என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
[00:30.17] பேர் என்னவென கேட்டேன்
[00:34.39] என்ன அது இமைகள் கேட்டது
[00:37.38] என்ன அது இதயம் கேட்டது
[00:40.82] காதலென உயிரும் சொன்னதன்பே
[00:45.52] காதலென உயிரும் சொன்னதன்பே
[00:53.88] என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
[00:56.98] பேர் என்னவென கேட்டேன்
[00:59.80] என் தீவில் ஒரு கால் வந்ததந்த
[01:03.30] ஆள் எங்கு என கேட்டேன்
[01:07.06] கண்டுபிடி உள்ளம் சொன்னது
[01:10.83] உன் இடத்தில் உருகி நின்றது
[01:13.97] காதலென உயிரும் சொன்னதன்பே
[01:20.12] காதலென உயிரும் சொன்னதன்பே
[01:27.34]
[01:53.45] சில நேரத்தில் நம் பார்வைகள்
[01:56.45] தவறாகவே எடை போடுமே
[01:59.68] மழை நேரத்தில் விழி ஓரத்தில்
[02:03.17] இருளாகவே உள்தோன்றுமே
[02:06.66] எதையும் எடை போடவே
[02:10.27] இதயம் தடையா இல்லை
[02:13.46] புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
[02:20.22] என்னை நீயும் மாற்றினாய்
[02:23.31] எங்கும் நிறம் கூட்டினாய்
[02:26.76] என் மனம் இல்லையே என்னிடம்
[02:32.54] என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
[02:36.18] பேர் என்னவென கேட்டேன்
[02:39.45] என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
[02:42.79] பேர் என்னவென கேட்டேன்
[02:49.62]
[03:13.32] உன்னை பார்த்ததும் அன்னாளிலே
[03:15.88] காதல் நெஞ்சில் வரவே இல்லை
[03:19.13] எதிர்காற்றிலே குடை போலவே
[03:22.28] சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
[03:26.25] இரவில் உறக்கம் இல்லை
[03:29.63] பகலில் வெளிச்சம் இல்லை
[03:32.87] காதலில் கரைவதும் ஒரு சுகம்
[03:38.87] எதற்கு பார்த்தேன் என்று
[03:42.95] இன்று புரிந்தேனடா
[03:46.36] என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
[03:52.26] என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
[03:55.45] பேர் என்னவென கேட்டேன்
[03:59.16] என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
[04:02.32] பேர் என்னவென கேட்டேன்
[04:06.29] என்ன அது இமைகள் கேட்டது
[04:09.53] என்ன அது இதயம் கேட்டது
[04:13.45] காதலென உயிரும் சொன்னதன்பே
[04:18.85] காதலென உயிரும் சொன்னதன்பே
[04:46.18] காதலென உயிரும் சொன்னதன்பே
[04:51.83] காதலென உயிரும் சொன்னதன்பே...
[04:58.63]
[00:23.44] பேர் என்னவென கேட்டேன்
[00:27.16] என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
[00:30.17] பேர் என்னவென கேட்டேன்
[00:34.39] என்ன அது இமைகள் கேட்டது
[00:37.38] என்ன அது இதயம் கேட்டது
[00:40.82] காதலென உயிரும் சொன்னதன்பே
[00:45.52] காதலென உயிரும் சொன்னதன்பே
[00:53.88] என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
[00:56.98] பேர் என்னவென கேட்டேன்
[00:59.80] என் தீவில் ஒரு கால் வந்ததந்த
[01:03.30] ஆள் எங்கு என கேட்டேன்
[01:07.06] கண்டுபிடி உள்ளம் சொன்னது
[01:10.83] உன் இடத்தில் உருகி நின்றது
[01:13.97] காதலென உயிரும் சொன்னதன்பே
[01:20.12] காதலென உயிரும் சொன்னதன்பே
[01:27.34]
[01:53.45] சில நேரத்தில் நம் பார்வைகள்
[01:56.45] தவறாகவே எடை போடுமே
[01:59.68] மழை நேரத்தில் விழி ஓரத்தில்
[02:03.17] இருளாகவே உள்தோன்றுமே
[02:06.66] எதையும் எடை போடவே
[02:10.27] இதயம் தடையா இல்லை
[02:13.46] புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
[02:20.22] என்னை நீயும் மாற்றினாய்
[02:23.31] எங்கும் நிறம் கூட்டினாய்
[02:26.76] என் மனம் இல்லையே என்னிடம்
[02:32.54] என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
[02:36.18] பேர் என்னவென கேட்டேன்
[02:39.45] என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
[02:42.79] பேர் என்னவென கேட்டேன்
[02:49.62]
[03:13.32] உன்னை பார்த்ததும் அன்னாளிலே
[03:15.88] காதல் நெஞ்சில் வரவே இல்லை
[03:19.13] எதிர்காற்றிலே குடை போலவே
[03:22.28] சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
[03:26.25] இரவில் உறக்கம் இல்லை
[03:29.63] பகலில் வெளிச்சம் இல்லை
[03:32.87] காதலில் கரைவதும் ஒரு சுகம்
[03:38.87] எதற்கு பார்த்தேன் என்று
[03:42.95] இன்று புரிந்தேனடா
[03:46.36] என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
[03:52.26] என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
[03:55.45] பேர் என்னவென கேட்டேன்
[03:59.16] என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
[04:02.32] பேர் என்னவென கேட்டேன்
[04:06.29] என்ன அது இமைகள் கேட்டது
[04:09.53] என்ன அது இதயம் கேட்டது
[04:13.45] காதலென உயிரும் சொன்னதன்பே
[04:18.85] காதலென உயிரும் சொன்னதன்பே
[04:46.18] காதலென உயிரும் சொன்னதன்பே
[04:51.83] காதலென உயிரும் சொன்னதன்பே...
[04:58.63]