Oka Chinna Mata
🎵 3294 characters
⏱️ 4:57 duration
🆔 ID: 6730930
📜 Lyrics
சின்ன மணி பூங்குயிலே சேதி சொல்ல வா மயிலே மான் உலவும்
சோலையிலே நான் இருக்கேன் தனிமையிலே...
ராசாத்தி ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாவின் நெனப்பு இருக்கு...
ராசாவே ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெனப்பு இருக்கு
நினைவின் சுகம் ஒரு பூ மழை தினமும் வளர்க்குது ஆவலே அதை நேரில் கூற ஓடி
வந்தேன்.ராசாவே ஒம்மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெனப்பு இருக்கு.
தென்றல் இனம் என்றும் வரவைக்கும் அழகிய தலைவா? .
உந்தன் மடியின் தலை சாய்ந்து இளமை தரவா?.
கன்ணி இவள் என்னுடைய ராஜ்ஜியம் காதல் சபை சம்மதித்த சாட்சியம்
மக்கள் மன்னன் இவன் கோவிலே அன்றும் என்றும் அன்பு தெய்வம் காவலே?
மகாராணி? என் மகாராணி? மண்ணில் வந்த மின்னல் இவள் தானே.
ராசாவே உம்மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெருப்பு இருக்கு...
சிற்பி விரல் ஒன்று தீண்டாமல்
செதுக்கிய சிலையோ செல்லக்கிளி இவள் மலர் கூந்தல்
கருங்கடல் அலையோ உன் அழகில் என் விழிகள்
ஏங்குதே உள்ளத்துக்குள் ஆசை வந்து சீண்டுதே .
தென்றலுக்கு வாசம் தரும் பூவனம்
தேவி இவள் தெய்வம் தந்த சீதனம் மண போல
சுக வாழ்வு சொந்தம் சொல்லி வந்திருச்சு ராசா.
ராசாத்தி ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாவின் நெனப்பு இருக்கு...
ராசாவே உம்மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெனப்பு இருக்கு
நினைவின் சுகம் ஒரு பூ மழை தினமும் வளர்க்குது ஆவலே அதை நேரில் கூற ஓடி
வந்தேன். ராசாத்தி ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாவின் நெனப்பு
இருக்கு . ராசாவே ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாத்திநெனப்பு இருக்கு .
சோலையிலே நான் இருக்கேன் தனிமையிலே...
ராசாத்தி ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாவின் நெனப்பு இருக்கு...
ராசாவே ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெனப்பு இருக்கு
நினைவின் சுகம் ஒரு பூ மழை தினமும் வளர்க்குது ஆவலே அதை நேரில் கூற ஓடி
வந்தேன்.ராசாவே ஒம்மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெனப்பு இருக்கு.
தென்றல் இனம் என்றும் வரவைக்கும் அழகிய தலைவா? .
உந்தன் மடியின் தலை சாய்ந்து இளமை தரவா?.
கன்ணி இவள் என்னுடைய ராஜ்ஜியம் காதல் சபை சம்மதித்த சாட்சியம்
மக்கள் மன்னன் இவன் கோவிலே அன்றும் என்றும் அன்பு தெய்வம் காவலே?
மகாராணி? என் மகாராணி? மண்ணில் வந்த மின்னல் இவள் தானே.
ராசாவே உம்மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெருப்பு இருக்கு...
சிற்பி விரல் ஒன்று தீண்டாமல்
செதுக்கிய சிலையோ செல்லக்கிளி இவள் மலர் கூந்தல்
கருங்கடல் அலையோ உன் அழகில் என் விழிகள்
ஏங்குதே உள்ளத்துக்குள் ஆசை வந்து சீண்டுதே .
தென்றலுக்கு வாசம் தரும் பூவனம்
தேவி இவள் தெய்வம் தந்த சீதனம் மண போல
சுக வாழ்வு சொந்தம் சொல்லி வந்திருச்சு ராசா.
ராசாத்தி ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாவின் நெனப்பு இருக்கு...
ராசாவே உம்மனசுக்குள்ளே இந்த ராசாத்தி நெனப்பு இருக்கு
நினைவின் சுகம் ஒரு பூ மழை தினமும் வளர்க்குது ஆவலே அதை நேரில் கூற ஓடி
வந்தேன். ராசாத்தி ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாவின் நெனப்பு
இருக்கு . ராசாவே ஒம் மனசுக்குள்ளே இந்த ராசாத்திநெனப்பு இருக்கு .