Pallikattu Sabarimalaikku
🎵 5561 characters
⏱️ 5:59 duration
🆔 ID: 8089127
📜 Lyrics
இருமுடி தாங்கி
ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும்
அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
சுவாமியே (ஐயப்போ)
சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூரதீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து
(எங்கள் பார்த்தசாரதியின் மைந்தனே)
(உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து)
இருமுடி எடுத்து எரிமேலி வந்து
ஒரு மனதாகிப் பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இரக்கம் வந்தவுடனே
பெருநதி பம்பை கண்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி
சங்கரன் மகனைக் கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே
அருட் காவலனாயிருப்பார்
தேக பலம்தா
(பாத பலம்தா)
தூக்குவிடையா
(ஏற்றிவிடையா)
தேக பலம்தா என்றால் அவர் தன்
தேகத்தை தந்திடுவார்
பாதபலம் தா என்றா அவர் தன்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதைக் காட்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
சபரீ பீடமே வந்திடுவார்
சபரி அன்னையைப் பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும்
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்
அந்த பதினெட்டு படி மீதும் ஏறிடுவார்
கதி என்று அவனைச் சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
எனை எனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
சுவாமியே (ஐயப்போ)
சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
(சாமி சரணம் ஐயப்பா)
(சாமி சரணம் ஐயப்பா)
ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும்
அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
சுவாமியே (ஐயப்போ)
சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூரதீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து
(எங்கள் பார்த்தசாரதியின் மைந்தனே)
(உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து)
இருமுடி எடுத்து எரிமேலி வந்து
ஒரு மனதாகிப் பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இரக்கம் வந்தவுடனே
பெருநதி பம்பை கண்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி
சங்கரன் மகனைக் கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே
அருட் காவலனாயிருப்பார்
தேக பலம்தா
(பாத பலம்தா)
தூக்குவிடையா
(ஏற்றிவிடையா)
தேக பலம்தா என்றால் அவர் தன்
தேகத்தை தந்திடுவார்
பாதபலம் தா என்றா அவர் தன்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதைக் காட்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
சபரீ பீடமே வந்திடுவார்
சபரி அன்னையைப் பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும்
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்
அந்த பதினெட்டு படி மீதும் ஏறிடுவார்
கதி என்று அவனைச் சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
எனை எனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
சுவாமியே (ஐயப்போ)
சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
சரணம் சரணம் ஐயப்பா
(சாமி சரணம் ஐயப்பா)
(சாமி சரணம் ஐயப்பா)
(சாமி சரணம் ஐயப்பா)
⏱️ Synced Lyrics
[00:03.65] இருமுடி தாங்கி
[00:07.24] ஒரு மனதாகி
[00:09.90] குருவெனவே வந்தோம்
[00:15.96] இருவினை தீர்க்கும்
[00:18.61] அந்த எமனையும் வெல்லும்
[00:23.27] உன் திருவடியைக் காண வந்தோம்
[00:29.99]
[00:44.03] பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
[00:47.08] கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
[00:49.71] சுவாமியே (ஐயப்போ)
[00:52.84] சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
[00:56.92] பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
[00:59.71] கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
[01:02.46] சுவாமியே ஐயப்போ
[01:05.36] ஐயப்போ சாமியே
[01:13.85] நெய்யபிஷேகம் சுவாமிக்கே
[01:16.71] கற்பூரதீபம் சுவாமிக்கே
[01:19.47] ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
[01:22.52] ஐயனை நாடிச் சென்றிடுவார்
[01:25.19] சபரி மலைக்கே சென்றிடுவார்
[01:28.13] சுவாமியே ஐயப்போ
[01:30.62] ஐயப்போ சாமியே
[01:33.71]
[01:44.67] கார்த்திகை மாதம் மாலையணிந்து
[01:47.09] நேர்த்தியாகவே விரதமிருந்து
[01:55.70] பார்த்தசாரதியின் மைந்தனே
[01:58.41] உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து
[02:00.92] (எங்கள் பார்த்தசாரதியின் மைந்தனே)
[02:03.82] (உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து)
[02:06.80] இருமுடி எடுத்து எரிமேலி வந்து
[02:09.90] ஒரு மனதாகிப் பேட்டை துள்ளி
[02:12.86] அருமை நண்பராம் வாவரைத் தொழுது
[02:15.66] ஐயனின் அருள்மலை ஏறிடுவார்
[02:18.34] சுவாமியே ஐயப்போ
[02:21.01] ஐயப்போ சாமியே
[02:23.53]
[02:35.38] அழுதை ஏற்றம் ஏறும்போது
[02:38.01] அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
[02:41.02] வழிகாட்டிடவே வந்திடுவார்
[02:43.44] ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
[02:52.14] கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
[02:54.81] கருணைக் கடலும் துணை வருவார்
[02:57.85] கரிமலை இரக்கம் வந்தவுடனே
[03:00.88] பெருநதி பம்பை கண்டிடுவார்
[03:03.63] சுவாமியே ஐயப்போ
[03:06.26] ஐயப்போ சாமியே
[03:09.54]
[03:20.35] கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
[03:23.39] பம்பையில் நீராடி
[03:25.72] சங்கரன் மகனைக் கும்பிடுவார்
[03:29.06] சஞ்சலமின்றி ஏறிடுவார்
[03:37.67] நீலிமலை ஏற்றம்
[03:39.85] சிவபாலனும் ஏற்றிடுவார்
[03:43.36] காலமெல்லாம் நமக்கே
[03:45.50] அருட் காவலனாயிருப்பார்
[03:48.77] தேக பலம்தா
[03:50.13] (பாத பலம்தா)
[03:51.50] தூக்குவிடையா
[03:53.17] (ஏற்றிவிடையா)
[03:54.45] தேக பலம்தா என்றால் அவர் தன்
[03:57.22] தேகத்தை தந்திடுவார்
[04:00.10] பாதபலம் தா என்றா அவர் தன்
[04:02.95] பாதத்தை தந்திடுவார்
[04:05.41] நல்ல பாதைக் காட்டிடுவார்
[04:08.67] சுவாமியே ஐயப்போ
[04:11.61] ஐயப்போ சாமியே
[04:14.68]
[04:25.56] சபரீ பீடமே வந்திடுவார்
[04:28.58] சபரி அன்னையைப் பணிந்திடுவார்
[04:35.60] சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும்
[04:38.07] சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
[04:41.20] சபரிமலை தனை நெருங்கிடுவார்
[04:45.13] அந்த பதினெட்டு படி மீதும் ஏறிடுவார்
[04:51.71] கதி என்று அவனைச் சரணடைவார்
[04:57.51] மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
[05:01.18] எனை எனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
[05:12.70] பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
[05:14.96] கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
[05:17.65] சுவாமியே (ஐயப்போ)
[05:20.45] சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
[05:23.55] சரணம் சரணம் ஐயப்பா
[05:25.98] (சாமி சரணம் ஐயப்பா)
[05:28.42] சரணம் சரணம் ஐயப்பா
[05:31.22] (சாமி சரணம் ஐயப்பா)
[05:34.03] சரணம் சரணம் ஐயப்பா
[05:36.78] (சாமி சரணம் ஐயப்பா)
[05:39.53] சரணம் சரணம் ஐயப்பா
[05:42.20] (சாமி சரணம் ஐயப்பா)
[05:45.02] சரணம் சரணம் ஐயப்பா
[05:47.43] (சாமி சரணம் ஐயப்பா)
[05:50.48] (சாமி சரணம் ஐயப்பா)
[05:53.07] (சாமி சரணம் ஐயப்பா)
[05:55.85]
[00:07.24] ஒரு மனதாகி
[00:09.90] குருவெனவே வந்தோம்
[00:15.96] இருவினை தீர்க்கும்
[00:18.61] அந்த எமனையும் வெல்லும்
[00:23.27] உன் திருவடியைக் காண வந்தோம்
[00:29.99]
[00:44.03] பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
[00:47.08] கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
[00:49.71] சுவாமியே (ஐயப்போ)
[00:52.84] சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
[00:56.92] பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
[00:59.71] கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
[01:02.46] சுவாமியே ஐயப்போ
[01:05.36] ஐயப்போ சாமியே
[01:13.85] நெய்யபிஷேகம் சுவாமிக்கே
[01:16.71] கற்பூரதீபம் சுவாமிக்கே
[01:19.47] ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
[01:22.52] ஐயனை நாடிச் சென்றிடுவார்
[01:25.19] சபரி மலைக்கே சென்றிடுவார்
[01:28.13] சுவாமியே ஐயப்போ
[01:30.62] ஐயப்போ சாமியே
[01:33.71]
[01:44.67] கார்த்திகை மாதம் மாலையணிந்து
[01:47.09] நேர்த்தியாகவே விரதமிருந்து
[01:55.70] பார்த்தசாரதியின் மைந்தனே
[01:58.41] உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து
[02:00.92] (எங்கள் பார்த்தசாரதியின் மைந்தனே)
[02:03.82] (உனைப் பார்க்க வேண்டியே தவமிருந்து)
[02:06.80] இருமுடி எடுத்து எரிமேலி வந்து
[02:09.90] ஒரு மனதாகிப் பேட்டை துள்ளி
[02:12.86] அருமை நண்பராம் வாவரைத் தொழுது
[02:15.66] ஐயனின் அருள்மலை ஏறிடுவார்
[02:18.34] சுவாமியே ஐயப்போ
[02:21.01] ஐயப்போ சாமியே
[02:23.53]
[02:35.38] அழுதை ஏற்றம் ஏறும்போது
[02:38.01] அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
[02:41.02] வழிகாட்டிடவே வந்திடுவார்
[02:43.44] ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
[02:52.14] கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
[02:54.81] கருணைக் கடலும் துணை வருவார்
[02:57.85] கரிமலை இரக்கம் வந்தவுடனே
[03:00.88] பெருநதி பம்பை கண்டிடுவார்
[03:03.63] சுவாமியே ஐயப்போ
[03:06.26] ஐயப்போ சாமியே
[03:09.54]
[03:20.35] கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
[03:23.39] பம்பையில் நீராடி
[03:25.72] சங்கரன் மகனைக் கும்பிடுவார்
[03:29.06] சஞ்சலமின்றி ஏறிடுவார்
[03:37.67] நீலிமலை ஏற்றம்
[03:39.85] சிவபாலனும் ஏற்றிடுவார்
[03:43.36] காலமெல்லாம் நமக்கே
[03:45.50] அருட் காவலனாயிருப்பார்
[03:48.77] தேக பலம்தா
[03:50.13] (பாத பலம்தா)
[03:51.50] தூக்குவிடையா
[03:53.17] (ஏற்றிவிடையா)
[03:54.45] தேக பலம்தா என்றால் அவர் தன்
[03:57.22] தேகத்தை தந்திடுவார்
[04:00.10] பாதபலம் தா என்றா அவர் தன்
[04:02.95] பாதத்தை தந்திடுவார்
[04:05.41] நல்ல பாதைக் காட்டிடுவார்
[04:08.67] சுவாமியே ஐயப்போ
[04:11.61] ஐயப்போ சாமியே
[04:14.68]
[04:25.56] சபரீ பீடமே வந்திடுவார்
[04:28.58] சபரி அன்னையைப் பணிந்திடுவார்
[04:35.60] சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும்
[04:38.07] சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
[04:41.20] சபரிமலை தனை நெருங்கிடுவார்
[04:45.13] அந்த பதினெட்டு படி மீதும் ஏறிடுவார்
[04:51.71] கதி என்று அவனைச் சரணடைவார்
[04:57.51] மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
[05:01.18] எனை எனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
[05:12.70] பள்ளிக்கட்டு (சபரிமலைக்கு)
[05:14.96] கல்லும் முள்ளும் (காலுக்கு மெத்தை)
[05:17.65] சுவாமியே (ஐயப்போ)
[05:20.45] சுவாமி சரணம் (ஐயப்ப சரணம்)
[05:23.55] சரணம் சரணம் ஐயப்பா
[05:25.98] (சாமி சரணம் ஐயப்பா)
[05:28.42] சரணம் சரணம் ஐயப்பா
[05:31.22] (சாமி சரணம் ஐயப்பா)
[05:34.03] சரணம் சரணம் ஐயப்பா
[05:36.78] (சாமி சரணம் ஐயப்பா)
[05:39.53] சரணம் சரணம் ஐயப்பா
[05:42.20] (சாமி சரணம் ஐயப்பா)
[05:45.02] சரணம் சரணம் ஐயப்பா
[05:47.43] (சாமி சரணம் ஐயப்பா)
[05:50.48] (சாமி சரணம் ஐயப்பா)
[05:53.07] (சாமி சரணம் ஐயப்பா)
[05:55.85]