Veeran Thiruvizha (From "Veeran")
🎵 3651 characters
⏱️ 3:42 duration
🆔 ID: 8351541
📜 Lyrics
கும்பம் விளக்கு வச்சி
குரு பூச ஆகுதுன்னு
கரகம் விளக்கி வச்சி
கன பூச ஆகுதுன்னு
உனக்கு மாங்கா இளநீர்
அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி
உனக்கு தேங்கா இளநீர்
தெவுரு அடிக்கும் என்று சொல்லி
உனக்கு கொம்பால இளநீர்
கொண்டு வந்தோம் பூசையினு
இந்த பூச முகம் பாக்க
அங்க புறப்பட்டு நீ எழும்பு
நெய் விளக்கு ஏத்தி வச்சி
கும்புடுறோம் வீரனே
நெல்லு மணி எடுத்து வந்தோம்
எத்துகனும் வீரனே
நெத்து காய ஓடைச்சு வச்சோம்
உனக்கென வீரனே
முக்கனிய பறிச்சு வந்து
சாமி
முழுசா படையளித்தோம்
சாமி
உனக்கு கட்டுப் பட்டு
சாமி
உசுர கொடுத்து நிப்போம்
சாமி
உதிர திலகமிட்டு
அறுபடை வீடு கொண்ட திருமுருகன்
அவன் தளபதியாம் வீரன் இவன்
குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன்
ஆலமரம் போல நின்று காக்கும் இவன்
ஆஹா வீரனே வீரனே
உச்சி முகத்த தலகாட்டி
ஒசந்து நிற்கும் மாவீரனே
பஞ்சம் பறந்து பயந்தோடும்
அவன் பார்வை பட்டா போதும் மகனே
விழி காத்து மொழி காத்து வழி கொடுப்ப
இருளான உலகுக்கு ஒளி கொடுப்ப
சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப
சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப
திக்கு தெசை எங்கும் யமக்காக
திமிறி நிற்கும் மாவீரனே
சுத்தி முறைக்கும் படைக்கெதிர
புரவி எறி நீ வா சூரனே
சாமி
நெய் விளக்கு ஏத்தி வச்சு
சாமி
நெல்லுமணி எடுத்து வந்தோம்
சாமி
நெத்துகாய ஓடச்சு வச்சோம்
சாமி
முக்கானியா பறிச்சு வந்து
ஆஹா வீரனே வீரனே
வீரனே மாவீரனே
ஓடி வா தேடி வா ஆடி வா
நீ வீரனா
ஓடி வா தேடி வா ஆடி வா
நீ வீரனா
சாமி
வீராதி வீரனே
சூராதி சூரனே
சாமி
என்னை காப்பவனே
வினை தீர்ப்பவனே
சாமி
வீராதி வீரனே
சூராதி சூரனே
சாமி
என்னை காப்பவனே
வினை தீர்ப்பவனே
சாமி
குரு பூச ஆகுதுன்னு
கரகம் விளக்கி வச்சி
கன பூச ஆகுதுன்னு
உனக்கு மாங்கா இளநீர்
அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி
உனக்கு தேங்கா இளநீர்
தெவுரு அடிக்கும் என்று சொல்லி
உனக்கு கொம்பால இளநீர்
கொண்டு வந்தோம் பூசையினு
இந்த பூச முகம் பாக்க
அங்க புறப்பட்டு நீ எழும்பு
நெய் விளக்கு ஏத்தி வச்சி
கும்புடுறோம் வீரனே
நெல்லு மணி எடுத்து வந்தோம்
எத்துகனும் வீரனே
நெத்து காய ஓடைச்சு வச்சோம்
உனக்கென வீரனே
முக்கனிய பறிச்சு வந்து
சாமி
முழுசா படையளித்தோம்
சாமி
உனக்கு கட்டுப் பட்டு
சாமி
உசுர கொடுத்து நிப்போம்
சாமி
உதிர திலகமிட்டு
அறுபடை வீடு கொண்ட திருமுருகன்
அவன் தளபதியாம் வீரன் இவன்
குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன்
ஆலமரம் போல நின்று காக்கும் இவன்
ஆஹா வீரனே வீரனே
உச்சி முகத்த தலகாட்டி
ஒசந்து நிற்கும் மாவீரனே
பஞ்சம் பறந்து பயந்தோடும்
அவன் பார்வை பட்டா போதும் மகனே
விழி காத்து மொழி காத்து வழி கொடுப்ப
இருளான உலகுக்கு ஒளி கொடுப்ப
சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப
சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப
திக்கு தெசை எங்கும் யமக்காக
திமிறி நிற்கும் மாவீரனே
சுத்தி முறைக்கும் படைக்கெதிர
புரவி எறி நீ வா சூரனே
சாமி
நெய் விளக்கு ஏத்தி வச்சு
சாமி
நெல்லுமணி எடுத்து வந்தோம்
சாமி
நெத்துகாய ஓடச்சு வச்சோம்
சாமி
முக்கானியா பறிச்சு வந்து
ஆஹா வீரனே வீரனே
வீரனே மாவீரனே
ஓடி வா தேடி வா ஆடி வா
நீ வீரனா
ஓடி வா தேடி வா ஆடி வா
நீ வீரனா
சாமி
வீராதி வீரனே
சூராதி சூரனே
சாமி
என்னை காப்பவனே
வினை தீர்ப்பவனே
சாமி
வீராதி வீரனே
சூராதி சூரனே
சாமி
என்னை காப்பவனே
வினை தீர்ப்பவனே
சாமி