Kan Pesum Varthaigal
🎵 4760 characters
⏱️ 5:48 duration
🆔 ID: 968219
📜 Lyrics
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
காட்டிலே காயும் நிலவு
கண்டுகொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கடலைக் கடந்தபின்னே
நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்புவரும் அழுகைவரும்
காதலில் இரண்டுமே கலந்துவரும்
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண்பேசும் வார்த்தை
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
காட்டிலே காயும் நிலவு
கண்டுகொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கடலைக் கடந்தபின்னே
நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்புவரும் அழுகைவரும்
காதலில் இரண்டுமே கலந்துவரும்
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண்பேசும் வார்த்தை
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைகூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
⏱️ Synced Lyrics
[00:09.83] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[00:33.73] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[00:35.64] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[00:38.67] கண்ணாடி இதயமில்லை
[00:41.15] கடல் கைகூடி மறைவதில்லை
[00:44.39] கண்ணாடி இதயமில்லை
[00:46.88] கடல் கைகூடி மறைவதில்லை
[00:50.43] காற்றில் இலைகள் பறந்தபிறகும்
[00:53.56] கிளையின் தழும்புகள் அழிவதில்லை
[00:56.40] காயம் நூறு கண்டபிறகும்
[00:59.67] உன்னை உள்மனம் மறப்பதில்லை
[01:02.08] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
[01:05.22] வருகிற வலி அவள் அறிவதில்லை
[01:08.17] கனவினிலும் தினம் நினைவினிலும்
[01:11.10] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[01:13.55] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[01:28.74] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[01:31.75] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[01:34.57] கண்ணாடி இதயமில்லை
[01:37.27] கடல் கைகூடி மறைவதில்லை
[01:41.22]
[01:45.84] காட்டிலே காயும் நிலவு
[02:28.77] கண்டுகொள்ள யாரும் இல்லை
[02:31.48] கண்களின் அனுமதி வாங்கி
[02:34.39] காதலும் இங்கே வருவதில்லை
[02:37.23] தூரத்தில் தெரியும் வெளிச்சம்
[02:40.43] பாதைக்குச் சொந்தமில்லை
[02:43.38] மின்னலின் ஒளியை பிடிக்க
[02:45.86] மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
[02:48.52] விழி உனக்குச் சொந்தமடி
[02:50.87] வேதனைகள் எனக்குச் சொந்தமடி
[02:53.72] அலை கடலைக் கடந்தபின்னே
[02:56.76] நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
[03:00.70] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[03:03.67] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[03:06.73] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[03:09.76] கண்ணாடி இதயமில்லை
[03:12.26] கடல் கைகூடி மறைவதில்லை
[03:16.01]
[03:55.31] உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
[03:56.99] மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
[03:59.83] ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
[04:02.42] இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
[04:05.77] பனித்துளி வந்து மோதியதால்
[04:08.52] இந்த முள்ளும் இங்கே துண்டானது
[04:11.83] பூமியில் உள்ள பொய்களெல்லாம்
[04:14.54] அட புடவைகட்டி பெண்ணானது
[04:17.43] ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
[04:20.79] மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
[04:23.69] சிரிப்புவரும் அழுகைவரும்
[04:27.09] காதலில் இரண்டுமே கலந்துவரும்
[04:29.66] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
[04:32.66] வருகிற வலி அவள் அறிவதில்லை
[04:35.53] கனவினிலும் தினம் நினைவினிலும்
[04:38.34] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[04:41.54] கண்பேசும் வார்த்தை
[04:44.32] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[04:47.37] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[04:50.48] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[04:53.40] கண்ணாடி இதயமில்லை
[04:55.74] கடல் கைகூடி மறைவதில்லை
[04:58.80] காற்றில் இலைகள் பறந்தபிறகும்
[05:02.37] கிளையின் தழும்புகள் அழிவதில்லை
[05:05.36] காயம் நூறு கண்டபிறகும்
[05:08.07] உன்னை உள்மனம் மறப்பதில்லை
[05:09.85]
[00:33.73] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[00:35.64] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[00:38.67] கண்ணாடி இதயமில்லை
[00:41.15] கடல் கைகூடி மறைவதில்லை
[00:44.39] கண்ணாடி இதயமில்லை
[00:46.88] கடல் கைகூடி மறைவதில்லை
[00:50.43] காற்றில் இலைகள் பறந்தபிறகும்
[00:53.56] கிளையின் தழும்புகள் அழிவதில்லை
[00:56.40] காயம் நூறு கண்டபிறகும்
[00:59.67] உன்னை உள்மனம் மறப்பதில்லை
[01:02.08] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
[01:05.22] வருகிற வலி அவள் அறிவதில்லை
[01:08.17] கனவினிலும் தினம் நினைவினிலும்
[01:11.10] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[01:13.55] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[01:28.74] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[01:31.75] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[01:34.57] கண்ணாடி இதயமில்லை
[01:37.27] கடல் கைகூடி மறைவதில்லை
[01:41.22]
[01:45.84] காட்டிலே காயும் நிலவு
[02:28.77] கண்டுகொள்ள யாரும் இல்லை
[02:31.48] கண்களின் அனுமதி வாங்கி
[02:34.39] காதலும் இங்கே வருவதில்லை
[02:37.23] தூரத்தில் தெரியும் வெளிச்சம்
[02:40.43] பாதைக்குச் சொந்தமில்லை
[02:43.38] மின்னலின் ஒளியை பிடிக்க
[02:45.86] மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
[02:48.52] விழி உனக்குச் சொந்தமடி
[02:50.87] வேதனைகள் எனக்குச் சொந்தமடி
[02:53.72] அலை கடலைக் கடந்தபின்னே
[02:56.76] நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
[03:00.70] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[03:03.67] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[03:06.73] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[03:09.76] கண்ணாடி இதயமில்லை
[03:12.26] கடல் கைகூடி மறைவதில்லை
[03:16.01]
[03:55.31] உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
[03:56.99] மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
[03:59.83] ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
[04:02.42] இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
[04:05.77] பனித்துளி வந்து மோதியதால்
[04:08.52] இந்த முள்ளும் இங்கே துண்டானது
[04:11.83] பூமியில் உள்ள பொய்களெல்லாம்
[04:14.54] அட புடவைகட்டி பெண்ணானது
[04:17.43] ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
[04:20.79] மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
[04:23.69] சிரிப்புவரும் அழுகைவரும்
[04:27.09] காதலில் இரண்டுமே கலந்துவரும்
[04:29.66] ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
[04:32.66] வருகிற வலி அவள் அறிவதில்லை
[04:35.53] கனவினிலும் தினம் நினைவினிலும்
[04:38.34] கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
[04:41.54] கண்பேசும் வார்த்தை
[04:44.32] கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
[04:47.37] காத்திருந்தால் பெண் கனிவதில்லை
[04:50.48] ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
[04:53.40] கண்ணாடி இதயமில்லை
[04:55.74] கடல் கைகூடி மறைவதில்லை
[04:58.80] காற்றில் இலைகள் பறந்தபிறகும்
[05:02.37] கிளையின் தழும்புகள் அழிவதில்லை
[05:05.36] காயம் நூறு கண்டபிறகும்
[05:08.07] உன்னை உள்மனம் மறப்பதில்லை
[05:09.85]