Unnai Partha Pinbhu
🎵 3567 characters
⏱️ 5:37 duration
🆔 ID: 9683048
📜 Lyrics
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள் வந்து
பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
கொட்டும் மழையினில் காதலி போனால்
குடைபோல செல்வான் கூட
திருவடி நடக்கையில் வலித்தாலே
தோளில் தாங்குவான்
வண்ண கூந்தலில் காதலி சூட
உயிர் பூவை கேட்டால் கூட
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி
என்றே கூறுவான்
காதல் என்பது கடவுள் போன்றது
உள்ள போதும் இல்லை என்று அதை
என்ன தோன்றுது
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
இங்கு இருவரும் ஊமைகள் போலே
மொழி இன்றி வார்த்தை பேச
அவரவர் மனம் அதை அறியாதோ
அர்த்தம் வேண்டுமோ
வந்த பிரிவுக்கு யார் பதில் கூற
விடையேதும் இல்லா கேள்வி
இனி ஒரு தருணத்தில் இரு ஜீவன்
இங்கே கூடுமோ
காதல் என்பது கடவுள் போன்றது
உள்ள போதும் இல்லை என்று அதை
என்ன தோன்றுது
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள் வந்து
பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
கொட்டும் மழையினில் காதலி போனால்
குடைபோல செல்வான் கூட
திருவடி நடக்கையில் வலித்தாலே
தோளில் தாங்குவான்
வண்ண கூந்தலில் காதலி சூட
உயிர் பூவை கேட்டால் கூட
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி
என்றே கூறுவான்
காதல் என்பது கடவுள் போன்றது
உள்ள போதும் இல்லை என்று அதை
என்ன தோன்றுது
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
இங்கு இருவரும் ஊமைகள் போலே
மொழி இன்றி வார்த்தை பேச
அவரவர் மனம் அதை அறியாதோ
அர்த்தம் வேண்டுமோ
வந்த பிரிவுக்கு யார் பதில் கூற
விடையேதும் இல்லா கேள்வி
இனி ஒரு தருணத்தில் இரு ஜீவன்
இங்கே கூடுமோ
காதல் என்பது கடவுள் போன்றது
உள்ள போதும் இல்லை என்று அதை
என்ன தோன்றுது
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
⏱️ Synced Lyrics
[00:01.23] உன்னை பார்த்த பின்பு
[00:03.78] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[00:11.76] வானம் பார்த்த பின்பு
[00:14.22] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[00:24.00]
[00:43.48] உன்னை பார்த்த பின்பு
[00:45.92] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[00:53.96] வானம் பார்த்த பின்பு
[00:56.50] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[01:05.57] நீர் விட்ட பின்பு
[01:08.03] வேர்விட்ட அன்பு
[01:10.67] வாடக்கூடாது அன்பே
[01:16.07] வாடியதென்ன வசந்தங்கள் வந்து
[01:21.01] பூக்கள் பூக்கும் முன்பே
[01:25.60] உன்னை பார்த்த பின்பு
[01:28.14] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[01:37.18]
[02:19.32] கொட்டும் மழையினில் காதலி போனால்
[02:21.98] குடைபோல செல்வான் கூட
[02:24.72] திருவடி நடக்கையில் வலித்தாலே
[02:27.34] தோளில் தாங்குவான்
[02:29.85] வண்ண கூந்தலில் காதலி சூட
[02:32.43] உயிர் பூவை கேட்டால் கூட
[02:35.20] எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி
[02:37.79] என்றே கூறுவான்
[02:40.40] காதல் என்பது கடவுள் போன்றது
[02:45.66] உள்ள போதும் இல்லை என்று அதை
[02:48.27] என்ன தோன்றுது
[02:52.53] உன்னை பார்த்த பின்பு
[02:55.05] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[03:03.04] வானம் பார்த்த பின்பு
[03:05.63] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[03:14.69]
[03:35.77] இங்கு இருவரும் ஊமைகள் போலே
[03:38.39] மொழி இன்றி வார்த்தை பேச
[03:41.10] அவரவர் மனம் அதை அறியாதோ
[03:43.74] அர்த்தம் வேண்டுமோ
[03:46.21] வந்த பிரிவுக்கு யார் பதில் கூற
[03:49.17] விடையேதும் இல்லா கேள்வி
[03:51.67] இனி ஒரு தருணத்தில் இரு ஜீவன்
[03:54.28] இங்கே கூடுமோ
[03:56.88] காதல் என்பது கடவுள் போன்றது
[04:01.93] உள்ள போதும் இல்லை என்று அதை
[04:04.81] என்ன தோன்றுது
[04:09.14] உன்னை பார்த்த பின்பு
[04:11.61] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[04:19.52] வானம் பார்த்த பின்பு
[04:22.24] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[04:30.94] நீர் விட்ட பின்பு
[04:33.74] வேர்விட்ட அன்பு
[04:36.31] வாடக்கூடாது அன்பே
[04:41.67] வாடியதென்ன வசந்தங்கள்
[04:45.68] வந்து பூக்கள் பூக்கும் முன்பே
[04:51.26] உன்னை பார்த்த பின்பு
[04:53.90] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[05:01.78] வானம் பார்த்த பின்பு
[05:04.35] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[05:13.39]
[00:03.78] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[00:11.76] வானம் பார்த்த பின்பு
[00:14.22] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[00:24.00]
[00:43.48] உன்னை பார்த்த பின்பு
[00:45.92] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[00:53.96] வானம் பார்த்த பின்பு
[00:56.50] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[01:05.57] நீர் விட்ட பின்பு
[01:08.03] வேர்விட்ட அன்பு
[01:10.67] வாடக்கூடாது அன்பே
[01:16.07] வாடியதென்ன வசந்தங்கள் வந்து
[01:21.01] பூக்கள் பூக்கும் முன்பே
[01:25.60] உன்னை பார்த்த பின்பு
[01:28.14] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[01:37.18]
[02:19.32] கொட்டும் மழையினில் காதலி போனால்
[02:21.98] குடைபோல செல்வான் கூட
[02:24.72] திருவடி நடக்கையில் வலித்தாலே
[02:27.34] தோளில் தாங்குவான்
[02:29.85] வண்ண கூந்தலில் காதலி சூட
[02:32.43] உயிர் பூவை கேட்டால் கூட
[02:35.20] எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி
[02:37.79] என்றே கூறுவான்
[02:40.40] காதல் என்பது கடவுள் போன்றது
[02:45.66] உள்ள போதும் இல்லை என்று அதை
[02:48.27] என்ன தோன்றுது
[02:52.53] உன்னை பார்த்த பின்பு
[02:55.05] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[03:03.04] வானம் பார்த்த பின்பு
[03:05.63] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[03:14.69]
[03:35.77] இங்கு இருவரும் ஊமைகள் போலே
[03:38.39] மொழி இன்றி வார்த்தை பேச
[03:41.10] அவரவர் மனம் அதை அறியாதோ
[03:43.74] அர்த்தம் வேண்டுமோ
[03:46.21] வந்த பிரிவுக்கு யார் பதில் கூற
[03:49.17] விடையேதும் இல்லா கேள்வி
[03:51.67] இனி ஒரு தருணத்தில் இரு ஜீவன்
[03:54.28] இங்கே கூடுமோ
[03:56.88] காதல் என்பது கடவுள் போன்றது
[04:01.93] உள்ள போதும் இல்லை என்று அதை
[04:04.81] என்ன தோன்றுது
[04:09.14] உன்னை பார்த்த பின்பு
[04:11.61] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[04:19.52] வானம் பார்த்த பின்பு
[04:22.24] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[04:30.94] நீர் விட்ட பின்பு
[04:33.74] வேர்விட்ட அன்பு
[04:36.31] வாடக்கூடாது அன்பே
[04:41.67] வாடியதென்ன வசந்தங்கள்
[04:45.68] வந்து பூக்கள் பூக்கும் முன்பே
[04:51.26] உன்னை பார்த்த பின்பு
[04:53.90] கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
[05:01.78] வானம் பார்த்த பின்பு
[05:04.35] பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
[05:13.39]