Roja Kadale (From "Anegan")
🎵 3950 characters
⏱️ 5:20 duration
🆔 ID: 9761391
📜 Lyrics
ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி
பூச்செடியின்மேல் காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
வா வா அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே
ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
வாட்ப்படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற்படை கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்
கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
பருவச்சிட்டே பவளத்திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
புகழின் மையா புழுகுப்பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வாவா
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி
பூச்செடியின்மேல் காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
வா வா அலைகடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே
ரோஜாக் கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
வாட்ப்படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற்படை கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்
கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
பருவச்சிட்டே பவளத்திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்
புகழின் மையா புழுகுப்பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை
சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வாவா
⏱️ Synced Lyrics
[00:27.41] ரோஜாக் கடலே என் ராஜா மகளே
[00:30.49] என் ஆசைக் கனியே வா தனியே
[00:34.01] காதல் துணையே என் கண்ணின் மணியே
[00:37.23] என் இன்னோர் உயிரே வா அருகே
[00:40.90] பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
[00:44.13] பொன்னில் வார்த்தது மேனி
[00:47.55] பூச்செடியின்மேல் காற்றடித்தாலும்
[00:50.80] உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
[00:54.22] வா வா அலைகடல் சிறுதுளி வா வா
[01:00.62] பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
[01:07.96] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[01:14.12] கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
[01:21.46] உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
[01:24.70] அதுபோல் நம்காதல் மானே
[01:28.19] ரோஜாக் கடலே என் ராஜா மகளே
[01:31.25] என் ஆசைக் கனியே வா தனியே
[01:34.98] காதல் துணையே என் கண்ணின் மணியே
[01:37.99] என் இன்னோர் உயிரே வா அருகே
[02:08.75] செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே
[02:11.64] என் செவ்வால் கிளியே வா வெளியே
[02:15.54] நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
[02:18.54] என் மார்மேல் மயிலே வா வெளியே
[02:22.15] வாட்ப்படை கொண்டு தாக்கிய போதும்
[02:25.48] வானம் வளைவதும் இல்லை
[02:29.04] நாற்படை கொண்டு ஆர்ப்பரித்தாலும்
[02:32.21] வேட்கை அழிவதும் இல்லை
[02:35.97] போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
[02:42.12] இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்
[02:49.22] கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
[02:52.54] நெஞ்சங்கள் மாறாது வா வா
[02:56.16] செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
[02:59.07] என் செவ்வால் கிளியே வா வெளியே
[03:02.79] நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
[03:05.88] என் மார்மேல் மயிலே வா வெளியே
[03:43.42] பருவச்சிட்டே பவளத்திட்டே
[03:46.92] இதழைத் தந்தால் எதையும் தருவேன்
[03:50.38] புகழின் மையா புழுகுப்பையா
[03:53.58] சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
[03:56.90] வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
[04:00.00] சேர்ந்தே வாழ்வதும் இல்லை
[04:03.66] சொல்லும் பொருளும் ஆனோமே
[04:07.13] என்றும் பிரிவே இல்லை
[04:10.76] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[04:16.73] பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
[04:24.05] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[04:30.15] கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
[04:37.68] கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
[04:40.67] நெஞ்சங்கள் மாறாது வாவா
[04:47.46]
[00:30.49] என் ஆசைக் கனியே வா தனியே
[00:34.01] காதல் துணையே என் கண்ணின் மணியே
[00:37.23] என் இன்னோர் உயிரே வா அருகே
[00:40.90] பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
[00:44.13] பொன்னில் வார்த்தது மேனி
[00:47.55] பூச்செடியின்மேல் காற்றடித்தாலும்
[00:50.80] உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
[00:54.22] வா வா அலைகடல் சிறுதுளி வா வா
[01:00.62] பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
[01:07.96] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[01:14.12] கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
[01:21.46] உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
[01:24.70] அதுபோல் நம்காதல் மானே
[01:28.19] ரோஜாக் கடலே என் ராஜா மகளே
[01:31.25] என் ஆசைக் கனியே வா தனியே
[01:34.98] காதல் துணையே என் கண்ணின் மணியே
[01:37.99] என் இன்னோர் உயிரே வா அருகே
[02:08.75] செவ்வாய்க் குயிலே உன் செவ்வேல் விழியே
[02:11.64] என் செவ்வால் கிளியே வா வெளியே
[02:15.54] நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
[02:18.54] என் மார்மேல் மயிலே வா வெளியே
[02:22.15] வாட்ப்படை கொண்டு தாக்கிய போதும்
[02:25.48] வானம் வளைவதும் இல்லை
[02:29.04] நாற்படை கொண்டு ஆர்ப்பரித்தாலும்
[02:32.21] வேட்கை அழிவதும் இல்லை
[02:35.97] போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
[02:42.12] இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்
[02:49.22] கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
[02:52.54] நெஞ்சங்கள் மாறாது வா வா
[02:56.16] செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
[02:59.07] என் செவ்வால் கிளியே வா வெளியே
[03:02.79] நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
[03:05.88] என் மார்மேல் மயிலே வா வெளியே
[03:43.42] பருவச்சிட்டே பவளத்திட்டே
[03:46.92] இதழைத் தந்தால் எதையும் தருவேன்
[03:50.38] புகழின் மையா புழுகுப்பையா
[03:53.58] சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
[03:56.90] வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
[04:00.00] சேர்ந்தே வாழ்வதும் இல்லை
[04:03.66] சொல்லும் பொருளும் ஆனோமே
[04:07.13] என்றும் பிரிவே இல்லை
[04:10.76] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[04:16.73] பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா
[04:24.05] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[04:30.15] கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
[04:37.68] கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
[04:40.67] நெஞ்சங்கள் மாறாது வாவா
[04:47.46]